மட்டக்களப்பில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமன ரதன தேரர் தலைமையிலான குழுவினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் தகவல் திரட்ட வருகைத்தந்த பெண் ஊடகவியலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இதற்கமைய போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு வீதித் தடைகளும்... Read more »
இலங்கையின் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அதிரடியாக 72 ஓட்டங்கள் எடுத்தார், இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் அல்லாத அதிகபட்ச ஓட்டங்களாக புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2002ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக குமார் சங்கக்கார எடுத்த 55 ஓட்டங்களையும், 2003ல்... Read more »
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழாவின் முதற்கட்ட நிகழ்வு நேற்றைய தினம் (07.10.2023) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் ஆரம்பக்கட்டமாக அதிதிகள் உட்பட பட்டம் பெறவிருந்த மாணவர்கள்... Read more »
மாத்தறையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் மின்சார வாரியம் தமக்கு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாத்தறை துணை மின் நிலையத்தில்... Read more »
யாழ் பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுவோர்களை அந்தப் பகுதியில் வதியும் இளையவர்கள் காணொளி எடுத்து சமூக வலைத் தளங்களில் ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ்... Read more »
அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறச் சென்ற பெண் ஒருவரை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சமுர்த்தி வங்கி முகாமையாளரையும் மற்றுமொரு உத்தியோகத்தரையும் பணி இடைநிறுத்த... Read more »
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெற்றுக் கதிரைகளைப் பார்த்து பேசுவதை எதிர்வரும் நாட்களில் குறைத்து ஒற்றுமையாக சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் 75 ஆண்டுகளாக பேசுகிறோம் மாற்றத்திற்குப் பதிலாக... Read more »
அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி இம் மாதம் ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்னாள் இடம் பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர்... Read more »
கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உட்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். இந்நிலையில் அந்த... Read more »

