கொழும்பில் போராட்டம் 6 பேர் கைது!

கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை... Read more »

கனடா மாணவர் விசாவில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்... Read more »
Ad Widget

ஐரோப்பிய நாட்டு பெண்ணால் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த கார் நான்கு வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 68 வயதான நெதர்லாந்து பெண் தனது பணிப்பெண்ணுடன் காலியில்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

புதிய இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலாம் இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்... Read more »

இலங்கை வரும் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை (நவம்பர் 01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, ​​இந்திய வம்சாவளி தமிழர்கள் (IOTs) இலங்கைக்கு வருகை தந்ததன் 200வது ஆண்டு நிறைவை... Read more »

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, 68, 114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான அதிர்ச்சி தகவல்!

மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில்... Read more »

இரவோடிரவாக அதிகரித்த எரிபொருளின் விலை

நேற்றைய தினம் (31-10-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஒக்டேன் 95 ரக... Read more »

யாழ் குடும்பஸ்தர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றைய தினம் பிற்பகல் (31-10-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது... Read more »

இன்றைய ராசிபலன்01.11.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »