எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கிய பிரதமர்

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருள் இருப்புக்களை முகாமை செய்வது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள்... Read more »

தவறான முடிவெடுத்த இளம் பெண்!

புத்தளம், பாலாவி – ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் (01-11-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 34 வயதான முஹம்மது ஹனீபா பாத்திமா மபாஸா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான... Read more »
Ad Widget

அனைத்து பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ள தீர்மானம்!

அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் நாவலவில் உள்ள இலங்கை திறந்த... Read more »

ஜோர்தானில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானின் பொதுப் பாதுகாப்பு இயக்குநரகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த இலங்கையர்கள் 2023 ஜூலை 22 அன்று, வேலை வாய்ப்புகளை தேடும் எதிர்பார்ப்புடன் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குள்... Read more »

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து... Read more »

இன்றைய ராசிபலன்02.11.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

கைத்தொலைபேசி கொடுக்காத காரணத்தால் விபரீத முடிவெடுத்த சிறுமி!

கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார். உயிரிழந்த சிறுமியின் சடலம்... Read more »

கணைய புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் பித்தப்பைக்கு அருகில் வயிற்று குழியில் இருக்கும் ஓர் முக்கிய உறுப்பு. இது செரிமான சாறுகள், இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்கள் என இராசயனங்கள் சுரக்கும் உறுப்பு ஆகும். கணையத்தில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய்... Read more »

நாட்டில் செவ்விளநீரின் ஏற்றுமதி அதிகரிப்பு!

இலங்கை செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர... Read more »

நாளை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இன்று (01.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை... Read more »