கேரள மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டது

இந்தியாவின் கேரளா மாநிலத்தை கேரளம் என்று அழைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏகமனதாக இந்த... Read more »

மஹிந்தவின் பதவியை பறிக்க ரணில் திட்டமா?

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் குழுவொன்று, அக்கட்சியின் தலைமை பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. தலைமைப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடவைத்து இரகசியமாக ஆதரிக்கும் சில ஆலோசனைகள் நடத்தப்பட்டள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு ஆதரவளிக்க உள்ள அமைச்சர்கள்... Read more »
Ad Widget

சீன AI பாலியல் பொம்மைகள் விரைவில் சந்தைக்கு

மனித படைப்பாற்றல் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்தது. அவை முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் தற்போது மாறிவரும் தொழில்நுட்பம் மனித ஆசைகளை நிறைவேற்றுவதாக அமைகின்றது. உயிர்வாழ்வதற்கான ஆரம்பகால கருவிகள் முதல் உலகளவில் நம்மை இணைக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வரை, தொழில்நுட்பம் சிக்கல்களைத் தீர்ப்பதுடன், புதிய... Read more »

தேர்தலை ஒத்திவைக்க ரணில் சதி

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல அரசியல் கட்சிகளுக்கே நம்பிக்கையில்லாதுள்ளது. அதன் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்கவுக்குக்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அரசியலமைப்பின்... Read more »

நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – சவால் விடுக்கும் ஹரின்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதாக எவரேனும் கூறினால், அதனை நிரூபிக்குமாறு சவால் விடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »

போராட்டகாரர்களின் வசமானது கல்முனை நகரம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல்... Read more »

LPL தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட் விற்பனை  (24) பிற்பகல் 03 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதலாவது போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு... Read more »

மன்னாரின் எதிர்காலம்’: வாழ ஒரு சதுர அடி நிலம் கூட இனி இல்லை

மனித வாழ்க்கைக்கு இயற்கை மிக அவசியம். ஒரு நாட்டில் முப்பது வீதத்திற்கு மேல் காடாக இருக்க வேண்டும் என்பதே நியதி. மனிதனின் சுகதேகி வாழ்விற்கும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இருப்புக்கும் காடுகள் அவசியமானவை. அத்துடன் கரியமிலவாயுவை உட்கொள்வதற்கும், மழை வீழ்ச்சிக்கு காரணமாவதுடன் மண்ணரிப்பையும், வெள்ளப்பெருக்கையும்... Read more »

இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையளித்த கடிதம் என்ன!

இன்று 20-06-2024 இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகக் கையளிக்கப்பட்ட கடிதம்! Read more »

தையிட்டியில் மீண்டும் போராட்டம்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் Read more »