கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் மக்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பாடசாலைகள்... Read more »
வங்குரோத்து நாட்டை உருவாக்கியவர்களே இன்று எமக்கு உபதேசம் செய்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வௌியிட்டுள்ளார். நாடாளுமன்றில் வியாழக்கிழமை (25.07) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “பணக்காரனுக்கு வரிச்சலுகை கொடுத்து நாட்டையே... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சமயம், சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக சில நல்ல செய்திகள் பெறலாம். பணியிடத்தில்... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணைக் குழு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது. ஏறக்குறைய முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையென நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்கள் மற்றும் கடன்கள்... Read more »
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவிற்காக வீரர்கள் மற்றும் கலைஞர்களை 162 படகுகள் மூலம் செய்ன் நதிக்கு அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி பாரீஸில் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11 ஆம் திகதி... Read more »
கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுருகிரிய பிரதேசத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டதன் பின்னர் கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னிலைப்படுத்தப்பட்டார். கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்... Read more »
சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை... Read more »
நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய நடிகர் பிரசாந்த் , மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஓக்ஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் `அந்தகன்’ திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம்... Read more »
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கும் சென்றுவருமாறு கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் அங்கு செல்லவில்லை என்பதை அறிந்து தொலைபேசியில்... Read more »