விசா விதிமுறை மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை மாலைத்தீவு நாடு கடத்தியுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அதிகளவானோர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந் நாட்டு அறிக்கைகளின்படி,... Read more »
தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் வேலைகளை இலகுவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல வசதிகள் வந்துவிட்டன. அந்த வகையில் இந்த வசதிகளைக் கொண்டு பல மோசடிக்காரர்கள் தங்களது திட்டங்களை செயற்படுத்தி விடுகின்றனர். அந்த மோசடித் திட்டங்களுக்கு இலகுவான ஒரு வழியை அமைத்துக்கொடுத்து விட்டது இந்த QR... Read more »
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்றும்(14) நேற்று முன்தினமும்(13)... Read more »
தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச்... Read more »
இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 3:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பல வருட பின்னடைவின் பின்னர் இலங்கை பெற்ற இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக... Read more »
உட்கட்சி அரசியல் விவகாரம் என்பதால் நீதிமன்ற தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தினால் என்ன? என்று கட்சிக்குள் விமர்சனங்கள் எழும் நிலையில் சிறிதரன் அமைதியாக இருப்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். நீதிமன்ற கட்டளைக்கு ஏற்ப செயற்பட... Read more »
பிரான்ஸிற்கும் உக்ரையினுக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்ததில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் உக்ரையன் ஜனாதிபதி பிளடிமீர் செலன்ஸ்கி ஆகியோர் கையோப்பம் இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடன்படிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும்... Read more »
தென்னிலங்கை அரசியலில் சமகால போக்கு பாரம்பரிமான கட்சிகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது. ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியே இதற்கு காரணமாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவுபட்டு உருவான பொதுஜன பெரமுன 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றம் தேர்தலுடன் இலங்கையில்... Read more »
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் யாப்பு விதிகளுக்கு... Read more »
மாணவர்களை பிரதான பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ப்பதற்கு அண்மைய காலங்களாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் தலையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. குறித்த செய்திகளின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு அரசியல்வாதிகள்... Read more »

