தமிழக மீனவர்கள் கைது மோடி தலையிட வேண்டும்: ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் கைது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும் , படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்குவதை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் படகுகளில் கருப்புக்கொடியை கட்டி 700க்கும்... Read more »

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) இன்று (19) இலங்கை தீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று இலங்கை வரும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்... Read more »
Ad Widget

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றமில்லை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என மத்தியஸ்தராக செயற்பட்டு வரும் கட்டார் அரசு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் கட்டார் அரசு போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் காலம் சாதகமாக இல்லை... Read more »

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன்... Read more »

இந்தியத் தூதுவர் தமிழ் தரப்புடன் உரையாடியது எதற்காக?

சிங்கள அரசியல் கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சந்தித்து வருவரும் இந்தியா, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய நலன்களை இலங்கையிடம் இருந்து பெற்று வரும் நிலையில் அல்லது அதற்கான பேரம் பேசல்களை நடத்திக் கொண்டு இலங்கைத்தீவை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதுகின்றதா என்ற கேள்விகள்... Read more »

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இளைஞர்கள்

திறன்மிக்க இளைஞர்களின் புலம்பெயர்வு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனை பாதிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள்... Read more »

அஜித் ரோஹணவின் கையால் பரிசு வாங்க மறுத்த இளைஞன்

சைக்கிளோட்டப் போட்டியொன்றில் இரண்டாம் பெற்றதற்கான பரிசை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் கையால் வாங்க மறுத்த இளைஞனை பொலிசார் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற P2P சைக்கிளோட்டப் போட்டியின் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கம்பியூட்டர் மென்பொருள் வல்லுனரான சமீர விஜேபண்டார... Read more »

ஆபிரிக்க நாடுகளில் தளங்களை அமைத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்

இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் தற்போது புதிய தளங்களை நிறுவி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மோதல்கள் காரணமாக பதற்றத்தில் இருந்து வரும் மேற்கு ஆப்ரிக்க... Read more »

விடுதலைப் புலிகளுக்கு நான் எதிரானவன் இல்லை’: அதுரலியே தேரர்

தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என்று அதுரலியே ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார் பொதுநிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், என்னைப் பற்றி பெரும்பாலானவர்கள் நான் சிங்கள இனவாதி, புலிகளுக்கு எதிரானவன் என்று... Read more »

ஹரினை சாடும் விமல்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாக கூறியிருப்பது பாரதூரமான கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவிற்கு வழங்கப்படுவதனை குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »