தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி இல்லை

தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி இல்லை- விருப்பமானோருக்கு வாக்களிக்க முடியும் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி கிடையாது என்றும், தமக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்குகளை வழங்கி தெரிவு செய்ய முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி... Read more »

மாகாண சபை தேர்தலை 2025 இல் நடத்த திட்டம்

மாகாண சபை தேர்தலை 2025 இல் நடத்த திட்டம் பலமான அரச கட்டமைப்பைக் கருதி முக்கிய செயற்பாடுகள் மாகாண சபைத் தேர்தலை 2025 இல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய... Read more »
Ad Widget

யாழில் வீடொன்றின் மீது இரண்டாவது தடவையாகவும் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை... Read more »

லொஹான் ரத்வத்த மனைவியின் வீட்டில் இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும்... Read more »

யாழில் தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த... Read more »

ஒரு கோடி ரூபாவிற்கு பெண்ணை கொலை செய்ய திட்டம்!

பெண்ணொருவரைக் கொல்லத் தயாரான சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார். காலி – ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேகநபருக்கு அண்மையில் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை சுட்டுக் கொல்லும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.... Read more »

ஜனாதிபதி , பொலிசாரின் ஊடாக கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கின்றார் – மணிவண்ணன்

தன்னை ஊழலுக்கு எதிரான நேர்மையான அரசியல்வாதியாக வெளிக்காட்டிக்கொண்டு , தனக்கு கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஊடாக மிக கீழ்த்தரமான அரசியலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னெடுத்து செல்வதாக , யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும்... Read more »

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்தார்.... Read more »

இன்றைய ராசிபலன் 28.10.2024

மேஷம் ராசி மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள். அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இன்று பணியிடத்தில் பிறருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். குடும்ப... Read more »

இலங்கையில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்குப் பதிவாகியிருந்த நோய் நிலைமை ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்நோய் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.... Read more »