இலங்கைக்கு தொடர்ச்சியாக வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 310 ஆக காணப்படும் நிலையில், அந்நிய செலவாணியை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின்... Read more »
யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 18 வயதுக்கும் குறைந்த 91 இளம் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் கல்வி பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் 119 இளம் பெண்கள் கார்ப கால சிகிச்சைகளை பெற்றுள்ளதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களில்... Read more »
ரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி அடேஜிமோ ரொயிட்டஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவ உற்பத்தி தொழிற்துறை மற்றும்... Read more »
அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சென்று தேர்தலை ஒத்திவைப்பது தவறு எனவும் தேர்தலை ஒத்திவைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளுக்கு சென்ற... Read more »
சுகயீன விடுமுறைக்காக வழங்கப்படும் கொடுப்பனவில் வரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி , அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துறைமுக அதிகார சபையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக பிரதான சிங்கள... Read more »
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலனான ஜெக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார். கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர். இந்நிலையில், கோவாவில் பீச்... Read more »
மேஷம் இன்று வேலை, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். பணம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமை அவசியம். பணியிடத்தில் சக ஊழியர்களின் கூட்டு நடத்தை முடிவுக்கு வரும். இன்று உங்களுக்கு பிரச்சனைகள் தேடி வரும். எனினும் கடினமான சூழ்நிலைகளில் குடும்ப உறுப்பினர்கள்... Read more »
பெங்கால் சஃபாரி பூங்காவில் ஒரே தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அக்பர், சீதா என்ற சிங்கங்களுக்கு பெயர் மாற்றம் செய்யுமாறு மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா (Saugata Bhattacharya) இந்த உத்தரவினை நேற்று வியாழக்கிழமை பிறப்பித்தார். சீதையை இந்த... Read more »
இந்தியாவின் பலத்த கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பலொன்று வியாழன் அன்று மாலைத்தீவை சென்றடைந்துள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சுக்கு அறிக்கை அளிக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான “சியாங் யாங் ஹாங் 3” (Xiang Yang Hong 3) என்ற கப்பலானது... Read more »
பாகிஸ்தானில் ஆட்சியை அமைப்பதில் நீடித்துவந்த சிக்கல்கள் ஓரளவு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இராணுவம் ஆதரவு பெற்ற பி.எம்.எல்- என் கட்சியும் பி.பி.பி கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. முன்னாள்... Read more »

