மீனவர்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்ற தமது நாட்டு கப்பலை சீனாவின் கடலோர பாதுகாப்பு படையினர் தடுக்க முயற்சித்தது என பிலிபைன்ஸ் அஅரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவமானது தென் சீனக்கடலில் சர்சைக்குரிய பகுதியில் இரண்டு வாரங்களில் நடந்துள்ள இரண்டாவது சம்பவமாகும். கடந்த 22 ஆம்... Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 27 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நிர்வாகத் பிரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவதாக இன்று (25) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற... Read more »
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா கடந்த வரவு-செலவுத்திட்டத்தின் போது ஒதுக்கப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில்... Read more »
நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு அரசியல்வாதி, கூட்டணி ஒன்றில் முக்கிய பதவி வகித்து வருபவர் என்பதுடன் மற்றைய அரசியல்வாதி,... Read more »
பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படுவார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்க தொடர் நாயகன் விருதை பெற்றார்.... Read more »
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட்... Read more »
அண்மைய நாட்களாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மோசடியான முறையில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பணத்தை அறிவிட முற்படும் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கொழும்பு – புறக்கோட்டையில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து மோசடியான... Read more »
“தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல்... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் அமைந்துள்ள துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் ஆழமான நீரில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார். இதனை ஒரு “தெய்வீக அனுபவம்” என்று கூறிய பிரதமர் மோடி, “ஆன்மீக மகத்துவம் பண்டைய சகாப்தத்துடன் இணைந்திருப்பதை” உணர்ந்ததாக கூறியுள்ளார். “தண்ணீரில்... Read more »

