இன்றைய ராசிபலன்கள் 03.03.2024

மேஷம் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம். ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும்.... Read more »

தேநீர், சோற்றுப்பார்சல் விலை அதிகரிப்பு

சோற்றுப்பார்சல், கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் என அனைத்து உணவுப்பொருட்களின் விலை, இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் அறிவித்துள்ளது. அதன்படி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயால்... Read more »
Ad Widget

செங்கடலில் ஹூதிகளால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் மூழ்கியது

கடந்த மாதம் தாக்கப்பட்ட ரூபிமார் சரக்குக் கப்பல் தெற்கு செங்கடலில் மூழ்கியதாக யேமன் அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நவம்பரில் ஹூதி போராளிகள் வணிகக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் இழந்த முதல் கப்பலாக இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை... Read more »

பிரான்சுக்கு தப்பிச் சென்ற குற்றப் பிரிவு அதிகாரி

பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த... Read more »

வற் வரியைக் குறைக்க தீர்மானம்?

நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் (VAT) வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிதி அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து திட்டங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எரிபொருள்,... Read more »

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாலி அருணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை... Read more »

பிரித்தானியாவில் கடுமையாகும் விசா கட்டுப்பாடுகள்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக்... Read more »

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செயின்ட் லூயிசில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அவரது மறைவிற்கு இரங்கல்... Read more »

ரணில் அனுப்பிய ரகசிய தூதுவரை சந்தித்த அனுர?

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த 5 நாள் அதிகாரப்பூர்வ பயணம் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் இந்தப் பயணம் தொடர்பிலான பேச்சுகள் இன்னமும் குறையவில்லை. அனுரகுமாரவின் இந்தப் பயணம் தேசிய மக்கள்... Read more »

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என உறுதியாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித... Read more »