இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் வெள்ளிக்கிழமை (01) ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனையும் காசா பகுதியையும் குழப்பியடித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், பைடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான... Read more »
யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல், கடந்த 14 வருடங்களாக சொந்த நிலத்தில் மீளக்குடியேறுவதற்கான... Read more »
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன் தலைமையில் நடைபெறும் இந்த... Read more »
மேஷம்: வணிகர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், இதனால் அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சில கண்டிப்பான நடத்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் ஜூனியர் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். பரிகாரம்: வெள்ளை நிற ஆடை அணிந்து லட்சுமி தேவியை வழிபடவும்... Read more »
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் நேற்று இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த... Read more »
இலங்கையில் முதன்முறையாக, ‘சோலார் பேனல்கள்’ மூலம் மின்சாரம் வழங்கும் அரை-வெளிப்படையான முன்னோடி விவசாயத் திட்டம் கண்டி மாவட்டத்தின் ஹந்தான பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உட்பட... Read more »
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜீலை மாதம் முதல் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. Read more »
2034 உலகக் கிண்ணத்தை நடத்தும் ஒரே போட்டியாளரான சவுதி அரேபியா, போட்டிக்கான ஏலத்தை முறையாகத் தொடங்கியது. கடந்த ஒக்டோபரில் ஃபிஃபாவின் வட்டி அறிவிப்புகளுக்கான காலக்கெடுவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியா பந்தயத்திலிருந்து வெளியேறியதால் வளைகுடா இராச்சியம் ஒரே ஏலத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. Read more »
பிரதமர் தினேஷ் குணவர்த்தன வௌ்ளிக்கிழமை (01) மாலை மாத்தறைக்கு பயணத்த விமானப்படை ஹெலிகொப்டரை தரையிறக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் தினேஷ் கொழும்பில் இருந்து பயணித்த ஹெலிகொப்டர், மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்குவதற்கு... Read more »
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி கேட் மிடில்டன் திரிரென காணாமல் பொய்விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளவரசி கேட் எங்கே? என்ற கேள்வி இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. இளவரசர் வேல்ஸ் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளுடனும்... Read more »

