கிளிநொச்சி – முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது அரச பேருந்துகள் பயணித்த நிலையில், பெற்றோர் ஒருவர் பேருந்தை குறுக்காக இடை நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் இன்று பதிவானது. இந்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலை மாணவர்கள்... Read more »
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அனுப்புவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. துபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைத்து கைது செய்யும் நடவடிக்கைக்கு வசதியாக குறித்த நியமனம் அமையவுள்ளது... Read more »
காணாமல் போன ஆறு பனிச்சறுக்கு வீரர்களில் ஐந்து பேர் சுவிட்சர்லாந்தில் இறந்து கிடந்தனர் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கலின் போது காணாமல் போன ஆறு பேரில் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போயுள்ள மற்றுமொரு பனிச்சறுக்கு வீரரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுவிட்சர்லாந்து பொலிஸார்... Read more »
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. கல்பேஷ் பைக்கர், 31, என்ற அந்த ஆடவர் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பிடம் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணைக்... Read more »
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான... Read more »
சேலம் மாவட்டத்தின் பாணாபுரம் கிராமத்திற்கு அண்மையில் காணப்பட்ட விவசாய நிலத்திலிருந்துஇ 900 வருடங்கள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்ததில் அது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. கொங்கு வீரபாண்டியன் ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து... Read more »
மேஷம் நண்பர்கள் உங்கள் மனதில் தேவையற்ற ஆசைகளை உருவாக்க முயன்றால் அதற்கு மயங்கி விடாதீர்கள். தொழிலை நடத்த கடினமாக உழைப்பீர்கள் . அரசு வேலையில் லஞ்சம் வாங்காதீர்கள். நேர்மையான வழியில் சென்றால் பிரச்சனையில் சிக்க மாட்டீர்கள். கொடுத்த கடனை வாங்க சிரமப்படுவீர்கள். யோசிக்காமல் புதிய... Read more »
யாழ்ப்பாணம் – சரசாலை பகுதியில் 4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து உடைமையில் இருந்து கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனை... Read more »
வெளிநாட்டில் உள்ள இலங்கை குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதுடன், டுபாயிலிருந்து வேறு... Read more »
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில, கஸ்யப புர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »

