1991 இல் நடந்த கொலை: 33 ஆண்டுகளின் பின் ஜேர்மனியில் கைதான இலங்கையர்

1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தண்டனை அனுபவிப்பதற்காக ருமேனியா அழைத்துவரப்படவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து ருமேனியாவிற்கு குறித்த நபர் அழைத்துவரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில்... Read more »

ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தளபதி உட்பட 09 வீரர்கள் பலி

ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தலைவர் பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 09 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து எல்ஜியோ-மராக்வேட் பகுதியில்  வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவின் வடக்கு பகுதியை பார்வையிடுவதற்கும் பாடசாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக பயணித்த... Read more »
Ad Widget

வீசா கட்டண அதிகரிப்பால் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் – சஜித்

வெளிநாட்டவருக்கான வீசா கட்டண அதிகரிப்பால் சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமடையும் அபாயம் காணப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையொன்றிற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று வியாழக்கிழமை (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே... Read more »

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா ஆரம்பம்: மனோ கணேசன்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம்  ஆரம்பமாகின்றது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்கப்படுகின்றது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில்... Read more »

மன்னாரில் குடிநீருக்கு நேசகரம் நீட்டியது ஞானம் அறக்கட்டளை

மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது. இந்தவகையில்,குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு  (17.04.24) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள... Read more »

இன அழிப்புக் : கனடாவிடம் தோல்வி கண்டதா இலங்கை?

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகர சபை... Read more »

செவ்வாய்க் கிரக ஆய்வு பணியில் இலங்கை வம்சாவளி விஞ்ஞானி: நாசா

செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார். நான்கு பேர் கொண்ட குழுவில் அவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள... Read more »

பிரித்தானிய பாடசாலையில் மத வழிபாட்டிற்கு தடை

பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர், தொழுகை செய்வதற்கு தடை விதிப்பது பாரபட்சமானது எனத் தெரிவித்தே குறித்த மாணவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். எனினும்... Read more »

மோடியின் பிரச்சார ஆயுதத்தை கையில் எடுத்த அனுர

ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என கூறப்படும் தேசிய மக்கள் சக்தியின் மூலம் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அண்மையில் பல கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தன. ‘Father’ எனப்படும் ஒரு திரைப்படம் குறித்தே இவ்வாறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 1970களில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை... Read more »

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (17) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க மகளிர் அணியை... Read more »