விற்பனை பட்டியலில் காம்போ நகரம்

கரடுமுரடான கலிபோர்னியா நிலப்பரப்பின் பின்னணியில் அமையப்பெற்ற சிறிய நகரம் காம்போ இன்றும் பழுதடைந்த கட்டிடங்களுடன் பண்டைய அமைதியற்ற அமெரிக்க எல்லையின் உணர்வுகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. மெக்ஸிகோ எல்லையில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் சான் டியாகோவிற்கு தென்கிழக்கே 50 மைல் தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது.... Read more »

கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சிங்கள் தமிழ் மக்கள் பங்கேற்பு

இலங்கைத்தீவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் மற்றுமொரு குழு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. நிகழ்வு நடைபெற்றபோது பொலிஸாரின் பாதுகாப்புடன் எதிர்ப்பு வெளியிட்ட குழுவினர்... Read more »
Ad Widget

இறுதியுத்த துயரங்களை சுமந்து சென்ற ஊர்தியை மறித்த பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி இலங்கை பொலிஸாரால் மறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு தேவையற்ற வகையிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இறுதி யுத்தத்தில் மக்கள்பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலான... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து

காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும்... Read more »

ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.... Read more »

பொதுமக்களை பிடித்து, சுட்டுக் கொல்கின்றனர்’: ரஷ்யா மீது உக்ரெய்ன் குற்றச்சாட்டு

உக்ரெய்னின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் வசிப்பவர்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரெய்ன் குற்றம் சாட்டியுள்ளது. அண்மைக்காலமாக உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்யா முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதுகுறித்து உக்ரெயன் உள்துறை அமைச்சர் இகார் க்ளிமென்கோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ரஷ்ய எல்லையிலிருந்து சுமார்... Read more »

அமெரிக்காவின் காலனியாக மாறுகின்றதா இலங்கை?

அமெரிக்காவின் நலன் கருதியே ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16.05.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்... Read more »

கனேடிய பொதுத் தேர்தல்: Markham Thornhill தொகுதி வேட்பாளராக தமிழர்

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார விடுமுறையில்... Read more »

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார்: மஹிந்த

பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை எடுத்துச் செல்லும் பணியாளர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரை அச்சுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரண்வீர தமது மனைவியை... Read more »