மேஷம் .இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். ரிஷபம் இன்று வீட்டில்... Read more »
இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கான வரி நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் வருமானம் ஈட்டுகின்ற திணைக்களமாக இருப்பினும், குறித்த வரி நிர்வாக பணிகளுக்கு ஒத்துழைப்பு... Read more »
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் இரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். காலி – பூஸ்ஸ, பிந்தலிய இரயில் கடவையில் இன்று இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 17 முதல்... Read more »
விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியுள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்து... Read more »
அமெரிக்காவில் H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார். மிச்சிகன் மாநிலத்தில் பால் பண்ணையாளர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் கடந்த மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் கண்டறியப்பட்டார்.... Read more »
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில்,... Read more »
வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் ஹட்டன் – கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி, கொழும்பிற்கு பயணிக்கும் வாகனங்களும் கண்டியிலிருந்து ஹட்டனிற்கு... Read more »
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். Delete for Everyone வாட்ஸ்அப் செயலியில் Delete... Read more »
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு பணியகத்தை (NIA) தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக... Read more »
வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், எதிர்வரும் 25ஆம் திகதி முதல்... Read more »

