யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். வெசாக்கினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம் பகுதியில் இராணுவத்தினரால் வெசாக் அலங்காரம் மற்றும் வெளிச்சக்கூடுகள் ,... Read more »
கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (2024.05.24) இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை... Read more »
சிறிலங்காவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்டை (Russel Arnold) அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கௌரவப்படுத்தியுள்ளது. அத்தோடு, அவுஸ்திரேலியா கிரிக்கட்டின் பல் கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் கிரிக்கட் வீரரும், தற்போதைய கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட... Read more »
அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். குறித்த மூன்று பெண்களும் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அம்பாறை பொலிஸ்... Read more »
கிளிநோச்சிக்கு வருகைத்தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை... Read more »
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தற்போது அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசா பிரச்சினை காரணமாக இருவரும் இலங்கை அணியுடன் அமெரிக்கா பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த... Read more »
தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த உத்தரவுக்கு இணங்க வாய்ப்பில்லை என்ற போதிலும், இந்த விடயம் நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழுவாலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில், அவ்வாறான உண்மைகள் கண்டறியப்படும் நிலையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று, 5... Read more »
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான உயர்மட்ட இலஞ்ச வழக்கில் மேல்முறையீடு செய்ய இலங்கை உயர் நீதிமன்றம் இன்று விசேட அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு, ரவி கருணாநாயக்க, முதன்மை வியாபாரி நிறுவனமொன்றின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை ஏற்றுக்கொண்டார் என்ற... Read more »

