2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மகுடத்தை சூடியது. 114 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்படி, கொல்கத்தா... Read more »
பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர். அமைச்சரவை அமைச்சர்களான மைக்கேல் கோவ் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை... Read more »
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இந்நாட்டில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வெசாக் திருவிழாவில் இன்று (26) கலந்து... Read more »
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கான பரிந்துரை ஏற்கனவே அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் நாடாளுமன்றம்... Read more »
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை தொடர்ந்து... Read more »
கேப்பாபிலவு காணிப்பிரச்சினைக்கு முடிவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி போராடிவரும் கேப்பாபிலவு மக்கள் இன்று (26) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ‘உறுமய‘ காணி உரிமை வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியினை சந்தித்து காணிவிடுவிப்பு கோரிக்கையினை... Read more »
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை AFP இடம் தெரிவித்துள்ளார். அந்த அனர்த்தத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா இடம்பெயர்வு நிறுவன அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக்... Read more »
நாட்டில் தற்போது அதிக மழை பெய்து வருவதால், களனி மற்றும் களுகங்கை போன்ற ஆறுகளில் மேல் பகுதிகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் இந்த ஆறுகளின் நீர்மட்டம்... Read more »
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசியுள்ளார். நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் அமைச்சுப்பதவி பறி போனாலும் கூட , அவர் பதவி வகிக்கும் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எதுவும் இரத்து செய்யப்பட மாட்டாது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற துணைப் பொதுச்... Read more »

