சர்வதேச தெங்கு சமூகத்தின் 60ஆவது கூட்டத்தொடர் இலங்கையில்

சர்வதேச தெங்கு சமூகத்தின் 60ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் தெங்குத் தொழிற்துறையில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் குறித்த கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் நவம்பர்... Read more »

பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் வந்து, கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததை அடுத்தே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, பொதுஜன... Read more »
Ad Widget

கணவரை பிரிகிறாரா நமீதா?

சினிமாத் துறையைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையை விட விவாகரத்து செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதன்படி எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் நடிகை நமீதா. விஜய்காந்த், விஜய், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன்... Read more »

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க முயற்சி

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை உள்ளூர் நிறுவனம்... Read more »

கொழும்பு – வெள்ளவத்தையில் கார்த்திகை மலரை அவமதித்து பாதணி

இலங்கை தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கார்த்திகை மலரை அவமதிக்கும் வகையில், முன்னணி பாதணி நிறுவனம் ஒன்று கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்துள்ளது. கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் குறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு... Read more »

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. “மேலும் குறித்த விமானம்... Read more »

பாரிய ஊழல்,மோசடிகள்: அரசியல் வாதிகளின் அடைக்கலம்

ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதானமானவர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட ஆயிரம்... Read more »

ஸ்டார்லிங்க் முன்பதிவுகள் ஆரம்பம்: பயன்மிக்க புதிய இணையச் சேவை

இலங்கையில் உள்ள மக்கள் 09 அமெரிக்க டொலர்களுக்கு ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன் இந்த முன்பதிவு தொகையை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையின் தலைவர் எலான்... Read more »

பிரான்சில் ஆசிரியர் மீது கத்திக் குத்து தாக்குதல்: 18 வயது மாணவன் கைது

பிரான்சில் ஆங்கிலப் பாட ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட 18 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவன் ஆசிரியரின் முகத்தில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 03 நாட்கள் தியானம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் வரை தியானத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோடி எதிர்வரும் 30 ஆம் திகதி டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்று ஹெலிகப்டரினூடாக கன்னியாகுமரிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி... Read more »