கனடாவில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரான்டோ நகரை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்களுக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தச் சம்பவம்... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு... Read more »
மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உடன் பிறந்தவர்கள் வழியில்... Read more »
எதிர்வரும் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலையோ, நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தாது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி... Read more »
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த 25 வயதான சௌமியா என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்து கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும்... Read more »
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ஹலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள... Read more »
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பிரபல்யமான பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சமூக விரோத நடவடிக்கைகள் ஊர்காவற்துறை பிரதேசத்தில்... Read more »
வாரிசு நடிகர்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் உமாபதி தம்பி ராமையா. தமிழில் விஷாலுடன் பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. உமாபதியும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் நடத்தப்பட்ட சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம்... Read more »
கனடாவில் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க மாரத்தான் ஓட்டத்தில் (Ottawa) நகர முதல்வர் பங்கேற்றார். கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி ஒட்டாவா புறநகர்ப் பகுதியான Barrhaven னில் உள்ள வீடு ஒன்றில் இருந்து... Read more »
போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பருவத்தின் அல் நாசரின் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார், இதன் மூலம் இந்த பருவத்தில்... Read more »

