ஹிந்துஜா குடும்பம் மீது சுவிஸ் நீதிமன்றில் குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் முதல்நிலை செல்வந்தர்களான ஹிந்துஜா குடும்பம் ஒரு பணியாளரை விட செல்லப்பிராணியான நாய்க்கு அதிக செலவு செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்ற அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, ஹிந்துஜா குடும்பம், பணியாளர் ஒருவரை நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள், வெறும்... Read more »

பௌத்த சமய சட்டத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட இல்லை: அனுரகுமார

பௌத்த மத அடிப்படையில் வாழ்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே எனவும் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் கை வைக்கும் உரிமை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என அதன்தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள்... Read more »
Ad Widget

ஒரே பாலின திருமணத்திற்கு தாய்லாந்தில் அங்கிகாரம்

திருமண சமத்துவச் சட்டத்தின் இறுதி வாசிப்பை நிறைவேற்றியது தாய்லாந்தின் செனட் செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நேபாளம் மற்றும் தைவானைத் தொடர்ந்து ஒரே பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் ஆசியாவின் மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. இந்த சட்டம் ஏறக்குறைய அனைத்து மேலவை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்... Read more »

அனுரவின் அடுத்த பாய்ச்சல்: கதிகலங்கியுள்ள ரணில், சஜித்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதானக் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரகடனத்தை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் திட்டங்களுடன் தமது தேர்தல் பிரகடனத்தை தேசிய மக்கள் சக்தி தயார்ப்படுத்தி வருகிறது. பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள்... Read more »

இலங்கை இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஆண்களிடையே... Read more »

போராட்டத்தில் குதித்த யாழ்ப்பாண மீனவர்கள்

இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சக்கு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத்... Read more »

தலைமைப் பயிற்சியாளர் பதவி: நேர்காணலை எதிர்கொள்ளும் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரேயொரு நபரான கெளதம் கம்பீர் இன்று (18) நேர்காணலை எதிர்கொள்ள உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கம்பீரை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்யவுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆலோசனைக்... Read more »

அதிரடிப்படைக்கு எதிராக முறைப்பாடு: தாய்க்கு கொலை அச்சுறுத்தல்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டின் தலைமை சட்ட அதிகாரியிடம் முறைப்பாடு செய்த மறு தினமே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில்... Read more »

அரச வங்கிகளில் 65 ஆயிரம் கோடி கடன் பெற்ற அமைச்சர்கள்!

தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65,000 கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக... Read more »

பாலியல் உள்ளடக்கத்தில் அதிக ஈடுபாடு காட்டும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் தொடர்புப்பட்டுள்ள நேரலை பாலியல் உள்ளடக்கம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான காணொளிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலாபகரமான தன்மை காரணமாக இந்த இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் போக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாக பொலிஸாரின்... Read more »