இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய சம்பள அமைப்பு , செயல்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை மற்றும் பதவி உயர்வு தொடர்பில் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின்... Read more »
ரஷ்ய செயற்கைக் கோள் ஒன்று விண்வெளியில் செயலிழந்த நிலையில் இருந்தது. அந்த செயற்கைக் கோள் சுக்குநூறாக வெடித்துச் சிதறிமையினால் சர்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அதிகாரிகள் கூறியதாவது, “கடந்த 2022ஆம்... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நிம்மதியான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு இருக்கும். பெரிசாக எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களால் முடிந்தால் வாழ்க்கை துணைக்கு தேவையான உதவிகளை செய்யலாம். கணவன் மனைவிக்குள் கூடுதல் அன்பு... Read more »
மேஷம் இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரிஷபம் இன்று... Read more »
காதல் என்பது மிகவும் புனிதமான ஒன்று. ஆனால், எல்லா காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை. அப்படி திருமணம் செய்துகொண்டாலும் அந்த வாழ்க்கை நிலைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஒன்று கணவன் உறவை முறித்துக் கொள்ளலாம் அல்லது மனைவி முறித்துக் கொள்ளலாம். அதற்கு பல காரணங்கள்... Read more »
யூரோ கால்பந்து தொடரின் குழு ‘பி’ ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி, தோல்வியின்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மூன்று முறை சாம்பியனான (1964, 2008, 2012) ஸ்பெயின் 2008 முதல் குழுநிலையில் மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. குரோஷியாவை... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களில் பொதுத் தேர்தலை நடத்துவோம் என ஏறக்குறைய எதிர்க்கட்சிகளின் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் கூறியுள்ளனர். அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நாட்டில் தெரிவுசெய்யப்பட்டிருப்பார் என்பதுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகளும்... Read more »
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் அதற்குச் சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனி நிறுவனமாக மாற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்மூலம், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதுடன், எரிபொருளின் தரம், திறன்... Read more »
பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே இன்று வியாழக்கிழமை (27.06.24) அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை அவர்... Read more »
நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. உலகில் மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும். 32 நாடுகளில்... Read more »

