தேடப்பட்டு வந்த நபர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் கைது!

நிதி மோசடி செய்த குற்றச் சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்... Read more »

சமூக ஊடகங்களில் 800க்கும் மேற்பட்ட இடுகைகளை நீக்குமாறு கோரிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்ட இடுகைகளை நீக்குமாறு தேர்தல் ஆணையகம் கோரியுள்ளது. இந்த விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணைக்குப் பின்னர் மெட்டா, யூடியூப், டிக்டொக் மற்றும் கூகுள் போன்ற... Read more »
Ad Widget

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை... Read more »

டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சாமரி அதபத்து தலைமையிலான குறித்த அணியினர், செப்டம்பர் 23 அன்று போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படவுள்ளனர். போட்டிகள் ஒக்டோபர் 3 முதல்... Read more »

அரசியல் தொடர்பான கேள்விகளைக் கேட்காதீர்கள்! -நடிகர் ரஜினிகாந்த்

“தன்னிடம் அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என நடிகர் ரஜினிகாந்த் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். விஜயவாடாவில் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை , சென்னை விமான நிலையத்தில் வைத்து சந்தித்த ஊடகவியலாளர்கள் ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை... Read more »

தந்தையைக் காக்க கரடி மீது துப்பாக்கி சூடு நடத்திய சிறுவன் கைது

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தையைக் கடித்த கருங்கடியை சுட்டுக் கொன்றமைக்கான வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்கான்சின் வன விலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர் 6 அன்று பர்னெட் கவுண்டியில் உள்ள சைரன் கிராமத்தில் இந்த சம்பவம்... Read more »

ஜனாதிபதித்தேர்தலில் ஈரானின் செல்வாக்கு !

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. குறித்த தேர்தலில் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியான பைடனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். எனினும் பின்... Read more »

ஹிஸ்புல்லா நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை!

இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

இதுவரையில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று (16) வரையிலான காலப்பகுதியில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நோயாளர்களுள் 24.8 வீதம் அதாவது 9451 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளர்கள்,... Read more »

இறுதி தேர்தல் பரப்புரை இன்று: வேட்பாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஒன்பது வேட்பாளர்கள் பாதுகாப்பு கோரவில்லை எனவும், நான்கு வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்று அறிவிக்கவில்லை எனவும் அவர்... Read more »