சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர் சிறையில்!

புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான கர்நாடக பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார். தங்க டாலருடன் புலி பல்லை பதித்து ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் வனத்துறையினர் கையில் வசமாகச் சிக்கியது எப்படி? கர்நாடகாவில், தனியார் தொலைக்காட்சி சார்பில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ரியாலிட்டி ஷோவின்... Read more »

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த லியோ..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. அனிருத் இந்தப் படத்திற்கு... Read more »
Ad Widget

கலவர பூமியாக மாறிய ஆந்திரா! தடியடி திருவிழாவில் 3 பேர் பலி…

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய தடியடி திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில்... Read more »

அதிகாரிக்கு துறை ஒதுக்கீடு.. புதுச்சேரியில் அரசு வட்டாரத்தில் உச்சகட்ட மோதல்

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியான ஜவகர் (ஐஏஸ்), நிதி, தொழில்கள், வணிகம், கல்வி, துறைமுக துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தார். இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி அவர் மற்ற பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் நீடிப்பார்... Read more »

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் மரம் நபர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில், 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மைனே மாநில காவல்துறை இதுகுறித்து தனது எக்ஸ் சமூக... Read more »

திமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை

திருவொற்றியூர் பகுதியின் திமுக பகுதி பிரதிநிதியின் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திருவொற்றியூர் பகுதியின் திமுக பகுதி... Read more »

இயக்குனர் வேல்ராஜ் உடன் இணையும் சசிகுமார்!

வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் தற்போது சசிகுமார் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அவரின் முதல் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் வசூல்... Read more »

போதையில் ரகளை.. போலீசில் சிக்கிய “ஜெயிலர்” வில்லன்

தமிழ்நாட்டு ஜெயிலர் முத்துவேல் பாண்டியனிடம் ரீல் LIFE-ல் சிக்கியது போலவே, கேரள போலீசிடம் ரியலாக சிக்கியிருக்கிறார் “வர்மா” விநாயகன் “எந்தா சாரே..” என்று ஜெயிலர் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் விநாயகன். தனித்துவமான நடிகர், பாடகர், நடனக்... Read more »

தசராவுக்கு ராவண உருவ பொம்மை எரிக்காத இந்திய கிராமம்..!

துர்க்கை அம்மனுக்காக நவராத்ரி திருவிழா கோலாகலங்கள் எல்லாம் முடிந்து ஓய்ந்துவிட்டன. ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் தசரா எனப்படும் தீபாவளி வர இருக்கிறது. இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்புகள் ஆரம்பம் ஆகியுள்ளன. ராம் ராவணணை வாதம் செய்யும் விழா நாடு முழுவதும்... Read more »

பள்ளி பாடப் புத்தகங்களில் பாரத் ?

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்... Read more »