இலங்கையின் புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமனம்: வெள்ளை மாளிகை அறிவிப்பு

இலங்கையின் புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமனம்: வெள்ளை மாளிகை அறிவிப்பு இலங்கைக்கு அடுத்த அமெரிக்காவின் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக, கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவமிக்க இராஜதந்திரி எரிக் மேயரை நியமிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மேயரின்... Read more »

வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி தமிழன் பலி.!

வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி தமிழன் பலி.! சடலத்தை அகற்றவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள் கலவரமாகிய வவுனியா வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில்... Read more »
Ad Widget

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு..!

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா அருள் மிகு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு..! Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் பூங்காவனத் திருவிழா.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 11.07.2025 16 ம் நாள் மாலை பூங்காவனத் திருவிழா. Read more »

ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..!

ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..! யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக... Read more »

சம்மாந்துறை கோரக்கர் அருள்மிகு அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு..!

சம்மாந்துறை கோரக்கர் அருள்மிகு அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு..! Read more »

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்..!

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்..! பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்தனர். பெருவியன் மாகாணமான பாரான்காவில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடல்... Read more »

துன்பியல் சம்பவம்..! நேற்று யாழில் 9A எடுத்த மகள், இன்று தந்தை விபத்தில் பலி

துன்பியல் சம்பவம்..! நேற்று யாழில் 9A எடுத்த மகள், இன்று தந்தை விபத்தில் பலி பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி... Read more »

உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பவிடாமல் தடுக்கும் கருவிகளே கடவுளும் மதமும்..! லெனின்

உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பவிடாமல் தடுக்கும் கருவிகளே கடவுளும் மதமும்..! லெனின் அந்த வகையில் லெனினை பின்பற்றுவதாக கூறும் ஜனாதிபதி அனுராவும் அவரது ஜேவிபி கட்சியினரும் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் கருவிகளான கடவுளையும் மதத்தையும் எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.... Read more »

பேரழிவை ஏற்படுத்தும் புதிய செயற்கை போதைப்பொருட்கள் குறித்து ANSM கடும் எச்சரிக்கை!

பிரான்சில் இணையத்தின் வழியாக விற்கப்படும் புதிய வகை செயற்கை போதைப்பொருட்களால் கோமா மற்றும் மரணம் உள்ளிட்ட கொடிய விளைவுகள் ஏற்படுவதாகப் பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் (ANSM) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாடு தொடர்பான புகார்கள் அதிகரித்து... Read more »