அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த பெண் பலி

கொழும்பில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து வீழ்ந்து 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள Aquaria அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். கொழும்பு 8, கோட்ட வீதியில் வசித்து வந்த குறித்த... Read more »

இலங்கை வருகின்றார் மாலைத்தீவு ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, ​​மாலைத்தீவு... Read more »
Ad Widget

யாழ் – வலி,வடக்கு அச்சுவேலி – வசாவிளான் வீதி 34 வருடங்களின் பின் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் சுமார் 34 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த அச்சுவேலி – வசாவிளான் வீதி இன்று காலை 6 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி 34 வருடங்களாக பூட்டப்பட்டுள்ளதால் மக்கள் பல கிலோ மீற்றர் பயணம்... Read more »

இன்றைய ராசிபலன் 01.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகத்தில் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க வேலையில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் மூலம் சில நல்ல தகவல்கள் கிடைக்கும்.... Read more »

மாவீரர்கள் நினைவாகவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன்

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும்... Read more »

1,180 சங்குகளுடன் ஒருவர் கைது..!

புத்தளம் , கற்பிட்டி – வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கற்பிட்டி – வன்னிமுந்தல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட... Read more »

மோதலில் முடிந்த 9 வருட காதல்!

அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் நேற்று (30) பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் மேற்கொண்டவரும் குறித்த யுவதியும் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை... Read more »

இரு மாணவிகளை வன்புணர்வு செய்த கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது!

பதின்ம வயதுடைய இரண்டு மாணவிகளை வன்புணர்விற்கு உள்ளாக்கிய கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பகா(gampaha), தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொம்பே காவல்துறையினர் தெரிவித்தனர். 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே இவ்வாறு... Read more »

ஹெரோயின் போதைப்பொருளை உள்ளெடுத்த போது வாயிலிருந்து நுரைதள்ளி உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார். சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து... Read more »

தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு 2025 ஆம் ஆண்டு வரை தொடரும்!

நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி... Read more »