விமான வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போலின் உதவியை நாடிய இந்தியா

இந்திய விமானங்கள் மீது வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 410 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கும் தொடர்ந்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த... Read more »

ஆசிரியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சட்டத்துக்கு முரணானது: பஃவ்ரல்

ஆசிரியர்கள் பாடசாலையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாது. அது சட்டத்துக்கு முரணானது என பஃவ்ரல்அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகச்சந்திப்பிலேயே பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, ”பொதுத் தேர்தல் தொடர்பில் 1142 முறைப்பாடுகள்... Read more »
Ad Widget

வெளிப்படையான ஆட்சி இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும்: அமெரிக்கா

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமானவையாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் முதலீட்டு சூழலை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும், வர்த்தக நட்பு ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும் முடிந்தால்... Read more »

பந்து தலையில் பட்டதில் கிரிக்கெட் விளையாடிய மாணவி உயிரிழப்பு

கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் மாணவி உயிரிழந்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் பாடசாலையில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சியின்போது பந்தை எதிர்கொள்ள தயாராவதற்கு முன்பே... Read more »

நாடாளுமன்றத்தை திருடர்களின் கூடாரமெனகூறும் அதிகாரம் அநுரவுக்கு கிடையாது: ரணில் ஆவேசம்

நாடாளுமன்றம் திருடர்களின் கூடாரம் என விமர்சிக்கும் உரிமையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியாது யார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுன்னார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ‘‘42 வீதமான மக்கள்... Read more »

சமஷ்டியே தீர்வு: எம்.ஏ.சுமந்திரன்

“அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஷ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே, சமஷ்டியே தீர்வு எனக் கூறி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியான அசல் நாங்கள் இருக்கும்போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை.” – இவ்வாறு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்... Read more »

இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தம்

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான சட்டப்பூர்வ வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதற்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கும் இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளின் சுங்கத் தலைவர்கள் தலைமையில் மாஸ்கோவில் ‘சுங்க விஷயங்களில் பரஸ்பர உதவி ஒப்பந்தம்’... Read more »

8450 சுங்க விசாரணைகளுக்கு தீர்வு இல்லை!

இலங்கை சுங்கத்தின் பல்வேறு திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட 8450 சுங்க விசாரணைகள் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. இவற்றில் 3080 விசாரணைகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் உள்ளன. 4348 விசாரணைகள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளாகவும், 1022 விசாரணைகள் ஒரு... Read more »

பதுளையில் கோர விபத்து இருவர் பலி, 35 பேர் படுகாயம்

பதுளை துன்ஹிந்த வீதியில் சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. காயமடைந்த பயணிகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 7.45... Read more »

ரணில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்: பிரதமர்

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தமது அரசாங்கத்தில் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய ஒவ்வொரு... Read more »