மீள கையளிக்கப்படும் தொல்பொருட்கள் மக்கள் பார்வைக்கு

ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட குறித்த தொல்பொருட்கள் அண்மையில் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த... Read more »

தெல்லிப்பழை வாள்வெட்டு விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன்தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர்... Read more »
Ad Widget

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பொது நிறுவனங்களாக மாற்றம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கூடியபோதே... Read more »

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் திகதி சுரங்கப்பாதையின்... Read more »

உக்ரைனில் கடும் பனிப்புயலில் 10 பேர் பலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள் விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

திமுக வரலாற்றை புரட்டி போட்ட கிருஷ்ணசாமி…..எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் அவப்போது குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் ஆட்சியில் இருப்பது திமுக இதனாலயே குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. குறிப்பாக 2021ம் ஆண்டு ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக... Read more »

மொத்த பிக்பாஸ் கும்பலுக்கும் ராதிகா அடித்த அடி…. இது லிஸ்டிலேயே இல்லையே…

பிக் பாஸ் எனப்படும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டின் பேரில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதுவரை 6 சீசன்களை முடித்துவிட்டு தற்பொழுது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்து கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்! நடிப்பு, அரசியல்... Read more »

செந்தில்பாலாஜியின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

மருத்துவ காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்வியும் அவர் சொன்ன காரணங்களும் தான் தற்போது செந்தில் பாலாஜியை மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலினையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்... Read more »

வடகொரியாவில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் மக்கள்!

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு பதிலாக வடகொரியா மக்கள் தற்போது விவாதத்துக்கு வந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அதாவது, வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது.... Read more »

உலகின் மிகவும் ஒல்லியான ஹோட்டல் எங்கு இருக்கிறது தெரியுமா?

இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள ஏழு அறை கொண்ட ஹோட்டல் ஒன்று, உலகிலேயே மிகவும் “ஒல்லியான” ஹோட்டல் என்ற பெயரைப் பெற்று இருக்கிறது. மத்திய ஜாவா பகுதியில் அமைந்துள்ள சாலாடிகாவில் உள்ளது இந்த ஹோட்டல். கட்டிடக்கலை வடிவமைப்பாளரான ஆரி இந்திரா என்பவர் இந்த ஹோட்டலலை கட்டியுள்ளார்.... Read more »