ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும் போகம்பரை சிறைச்சாலை

கண்டி போகம்பரை சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலையில் அதன்... Read more »

கஞ்சா,போதை மாத்திரைகளுடன் பௌத்த பிக்கு கைது

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த பாடசாலை ஆசிரியரும் விகாரை ஒன்றின் விகாராதிபதியுமான பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர். ஆனதம்குளம சோமரதன என்ற இந்த பௌத்த பிக்கு 4 ஆம் கட்டை... Read more »
Ad Widget

24 வயது இளம் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு

பிரபல மலையாள திரைப்பட நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 24 வயதான லக்‌ஷ்மிகா காக்கா, உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்... Read more »

பொலிஸ் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுர மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி கருணாரத்ன ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான... Read more »

மலேசியா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு அரசுமுறை பயணமொன்றை மேற்கொள்ளக்கூடுமென அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி பல்வேறு அரசுமுறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன்... Read more »

வடக்கு, கிழக்கை தனியாக பிரித்தால் என்ன நடக்கும்

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. எனவே, வடக்கு, கிழக்கு பிரிந்தால் நிலைமை என்னவாகும்.” – என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது... Read more »

பிரபாகரன் மிகவும் நேர்மையானவர் என கூறிய அருட்தந்தை மா.சத்திவேல்!

பிரபாகரன் நேர்மையானவர் அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்... Read more »

ஆதித்யா எல்1 எடுத்த முழு வட்ட புகைப்படங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது? ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT... Read more »

யு19 அணியில் இப்படியொரு ஆல்ரவுண்டரா.

யு19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அர்ஷின் குல்கர்னியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 8 அணிகளுக்கு இடையிலான யு19 ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது.... Read more »

பிசிசிஐ சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் பிசிசிஐ முதலிடத்தில் உள்ளது. அண்மை காலங்களில் வளர்ந்து வரும் டி20 லீக் போட்டிகள் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி பெற்று வருகிறது. விளையாட்டு என்பதை... Read more »