புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள்

அண்மையில் அஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் பாராளுமன்ற... Read more »

உலக தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்

சர்வதேச அளவில் பிரதமர் மோடி தொடர்ந்து உலக தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலகளாவிய தலைவர்களின் பிரபலம் குறித்த சர்வேவை நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளவில் பிரபலமான தலைவர் என்ற பட்டியலில்... Read more »
Ad Widget

இன்று உலக மனித உரிமைகள் தினம்…

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித... Read more »

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து உள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »

வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில்,... Read more »

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 படகுகளில் மீன்பிடிக்கச்... Read more »

இந்திய அரசாங்கம் போன்று இலங்கை அரசாங்கம் ஏன் செயற்படவில்லை? அன்னராசா

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் போது கைது செய்யப்படும் இந்திய மீனவர்களையும் அவர் தம் படகுகளையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போன்று இலங்கை அரசாங்கம் ஏன் வடக்கு (தமிழ் ) மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கவில்லை! அன்னலிங்கம் அன்னராசா... Read more »

மகரஜோதிப் பெருவிழாவில் விஷேட சங்காபிஷேகம் பஜனை.

அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தினால் 43.ஆவது ஆண்டாக நடாத்தப்படும் மகரஜோதிப் பெருவிழாவில் 16.ம் நாள். சனிக்கிழமைக் கிழமை ( நேற்று) விஷேட சங்காபிஷேகம் பஜனை. மலையாளபூஜை. அன்னதான பூஜை என்பன சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ….மஹாராஜ ராஜகுரு ..ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ... Read more »

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் முன்னாயத்த நடவடிக்கைகளில் மும்முரமாக... Read more »

கப்பலுக்கு அனுமதி கோரும் சீனா

நாட்டின் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை தேடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் சீன ஆய்வு கப்பலை நிறுத்துவதற்கும் ஆய்வுகளை நடவத்துவதற்கும் அனுமதி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட புவிசார் அரசியல் கவலைகள் மற்றும் கேள்விகளைத்... Read more »