முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என... Read more »

வெளிநாட்டு இலங்கையர்கள் பணம் அனுப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. எனினும் இது இந்த வருடத்தின்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 09.11.2024

மேஷம் தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். உயர் அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும், மரியாதையும் உயரும். ரிஷபம் பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகார பதவி... Read more »

மில்லியன் கணக்கில் பண மோசடி- சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.... Read more »

3000 இற்கு மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர்... Read more »

வரலாற்றில் முதல் முறையாக சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு

சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது பனிப்பொழிவு பாலைவன நிலப்பரப்பு வெள்ளை நிறத்தில் போர்வையாக இருந்தது. அல்-ஜவ்ஃப் பகுதியில் ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. சகாக்கா நகரம் மற்றும் துமத்... Read more »

கடும் மழையினால் பல பிரதேசங்களுக்கு வெள்ளம் – பதுளையில் மண்சரிவு.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, ஹாலிஎல – வெலிமடை வீதியில் 100 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு... Read more »

பொதுத்தேர்தலின் போது பாதுகாப்புக்காக காவல்துறையினரின் திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தேர்தல் கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பொதுத்தேர்தலுக்காக 3200 விசேட... Read more »

Pan Pacific Masters விளையாட்டு போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Pan Pacific Masters விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற வீரமங்கை MKP யின் மகளிர் அணி செயலாளர், QFM தமிழ் தொகுப்பாளினி RJ கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Read more »

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீபின் வங்கிக் கணக்குகள் பறிமுதல்

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் அந்நாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. பங்குச் சந்தையை கையாள்வது மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக ஷகீப், அவரது மனைவி உம்மி அஹமது ஷிஷிர்... Read more »