அனுராதபுரம் வைத்தியசாலையில் தீ

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து... Read more »

வெள்ளையடிப்பை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது.... Read more »
Ad Widget

குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்..

அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு (SMS) வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் எனவும் கூறியுள்ளார். அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வரி... Read more »

14 நாட்கள் நிர்வாணமாக காட்டில் திரிந்த நடிகர்: வெளியான புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகரான வித்யுத் ஜமால், தமிழில், துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில், 43 வயதாகும் இவர் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒட்டி வாழ்வதை வழக்கமாக வைத்துக்கொள்வதில் ஆசையாக... Read more »

சீரியல் நடிகையான மணப்பெண் யார் தெரியுமா?

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சந்தானம் நடித்த ஏ1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி . 46 வயதாகும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் ருக்கு ருக்கு பாடலில் இவர்... Read more »

உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் உக்ரைனின் எரிசக்தி தேவைகள் குறித்தும், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கவுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்... Read more »

கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய மழை. தடைப்பட்டது முதலாவது டி20!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றதுடன், தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இந்தியா 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுகிறது. அதில்... Read more »

கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்... Read more »

ரணிலுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.... Read more »

பங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை அவர்கள் திருடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்களை செட்டியார்... Read more »