அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது. அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின்... Read more »

சசிகலாவிற்கு பிடியாணை

சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. முன்னாள்... Read more »
Ad Widget Ad Widget

பாடசாலை மாணவி யாழ் விபத்தில் உயிரிழப்பு!

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, வீதியோரம் இருந்த தொலைபேசிக் கம்பத்தில் மோதியுள்ளார். சிறுமி படுகாயமடைந்த நிலையில் சங்கானை... Read more »

தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட திருகோணமலை யுவதி

திருகோணமலையில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவு உட்பட்ட சேனையூர் பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ் யுவதி வீட்டின் அறையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.... Read more »

தங்கத்தின் விலை 05 ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று (05) 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 175,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன்... Read more »

யாழ் மது விருந்தில் கைக்கலப்பு; கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு..!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது-28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு... Read more »

கலைப் பிரிவில் உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார்

கலைப் பிரிவில் உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி நவரத்தினராசா தேனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் Read more »

கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் யதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார்.. Read more »

உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

விவசாயியின் மகன் முல்லைத்தீவில் முதலிடம்! 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை... Read more »

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்றிரவு (03) ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »