வைத்தியசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கடுகன்னாவ, ஹெனாவல மாவட்ட வைத்தியசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடுநுவர பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது கடுகன்னாவ ஹெனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »

உலக வங்கியினால் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இந்த கடன் தொகையானது இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித்... Read more »
Ad Widget Ad Widget

மன்னாரில் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார். அதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பில் மன்னார் மேல்... Read more »

பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை

தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 2007 ஜனவரி மாதம் மிரிஹான பகுதியில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கவே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்... Read more »

ஜனவரி முதல் புதிய பொருளாதார திட்டம்

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில... Read more »

குறைந்து செல்லும் தங்கத்தின் விலை

நேற்றுடன்(05) ஒப்பிடுகையில் இன்று க (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.   இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 1,100... Read more »

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுதலை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. பல முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 2019 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு... Read more »

வளர்ச்சி அடையும் முதல் 5 நாடுகளில் இலங்கையும்

2024 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை வலுவான சுற்றுலா... Read more »

அபராத தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிதி பெறுமதியுடன் ஒப்பிடும் போது அபராதத் தொகையை மீளாய்வு செய்வதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

சிங்களத்தால் நாட்டை முன்னேற முடியாது! பகிரங்கமாக அறிவித்த சஜித்

சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல் ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம்... Read more »