மின்சார சபை ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் போனஸ் வழங்கினால் மின்வெட்டு…!

இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தில் மீதியை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கினால், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கு மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 12.12.2024

மேஷம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.... Read more »

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த... Read more »

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை !

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை ! கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால்... Read more »

திக்வெல்லவின் போட்டித் தடை குறித்த அறிவிப்பு!

திக்வெல்லவின் போட்டித் தடை குறித்த அறிவிப்பு! இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கான மூன்று வருடங்கள் போட்டித் தடையானது மூன்று மாதங்களாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அவர் தகுதி பெறுகிறார். ஊக்கமருந்து... Read more »

வடக்கை மிரட்டும் காய்ச்சல்; நேற்றும் ஒருவர் பலி

வடக்கை மிரட்டும் காய்ச்சல்; நேற்றும் ஒருவர் பலி யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து நாள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை... Read more »

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! 

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கும் சாரணர் சங்க உறுப்பினர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தது. 2024.12.07ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம மந்திரி கலாநிதி ஹருணி அமரசூரியா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.... Read more »

வற் வரியால் புத்தகத்துறை நெருக்கடியில்

வற் வரியால் புத்தகத்துறை நெருக்கடியில் புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான யோசனையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி... Read more »

மாணவர்களுக்கு அனுப்பப்படும் ஆபாசக் காட்சிகள்

மாணவர்களுக்கு அனுப்பப்படும் ஆபாசக் காட்சிகள் – பெற்றோருக்கு அதிமுக்கிய எச்சரிக்கை டெலிகிராம் செயலியில் ஆபாசமான காணொளிகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை பயமுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மேலதிக வகுப்பு மாணவர்களைக் கொண்ட... Read more »