மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர்... Read more »
உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா? உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. உடல் இயங்கத்தேவையான ஆற்றல் கிடைப்பது என்பது ஒருவர் தண்ணீர் குடிக்கும் அளவைப்... Read more »
43 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (21) குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேற்கு ஆசியாவில் குவைத்... Read more »
கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! கொழும்பு: வளிமண்டலவியல் திணைக்களம், ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் மீனவர்களுக்கு கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என... Read more »
ரஷ்யாவின் உரம் தரமானது; அச்சமின்றி உரங்களை பயன்படுத்த முடியும் ! ரஷ்ய அரசாங்க நிறுவனம் ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் அல்லது MOP உரத்தின் கையிருப்பின் தரம் தொடர்பான அறிவிப்பை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன... Read more »
முதலை கடித்து பெண் ஒருவர் பலி உளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவகுளம் பகுதியில், முதலை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடுமனை, சுடுவேந்திரபிலவ் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். கால்நடைகளை அழைத்துச் சென்றபோது, வாவியொன்றிலிருந்த முதலை, அப்பெண்ணைக் கடித்துள்ளது தெரியவந்தது. Read more »
டிக்டோக்கிற்கு தடை அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.... Read more »
சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத்துறையின் வேட்டை : சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது ! சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்... Read more »
சட்டவிரோத குடிவரவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்-அருண் ஹேமச்சந்திரா மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார். மேலும் சட்டவிரோத குடிவரவாளர்களாக இலங்கை நாட்டிற்கு... Read more »
அநுராதபுர புதிய நகர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் உயிருழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செல்பி எடுக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியைச் சேர்ந்த தாயும் மகளும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு... Read more »

