பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்து – 10 பேர் உயிரிழப்பு…. பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். இந்நிலையில், கிராமடோ... Read more »
சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதிய டிப்பர்-3 சிறுவர்கள் உயிரிழப்பு..! சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்... Read more »
27 ம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது! கடந்த 14.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்னமும் கரையைக் கடக்காமல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 498... Read more »
ஹட்டன் பஸ் சாரதி தூக்கி வீசப்பட்டதற்கான காரணம் வெளியானது! கடந்த 21ஆம் திகதியன்று, ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, மல்லியப்பூ பகுதியில் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்த தனியார் பஸ், நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் இன்று (23) பரிசோதிக்கப்பட்டது.... Read more »
ஜன. 1இல் மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அமர்வுகளில், மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமாக இருக்கும். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். பயணங்கள் நல்லபடியாக நடக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக... Read more »
முற்றாக தடைக்கு வருகிறது மேலதிக வகுப்புக்கள். மீறும் அதிபர்கள் ஆசிரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை! அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களிலோ அல்லது பாடசாலை தவிர்ந்த நேரங்களிலோ தனித்ததோ அல்லது கூட்டாகவோ பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு முழுமையான தடையை... Read more »
பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.. செயலாளர் வைத்தியர் ஜெயலன் வேண்டுகோள் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரித்து தருமாறு யாழ் மாவட்ட பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜெயலன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »
வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள். 3500 மில்லியனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்..தலைவர் சகாதேவன். வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின்... Read more »
2025ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறைகள் – நாட்காட்டியை வெளியிட்ட அரசாங்க அச்சகத் திணைக்களம் 2024ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்காக... Read more »

