மட்டக்களப்பு பிரதேசத்தில், நள்ளிரவில்16 அடி முதலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்தில், நள்ளிரவில்16 அடி முதலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை வேட்டையாடி வந்த முதலையே மக்களால் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

காணாமல் போன குழந்தை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..?

கடந்த 27ம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கும் இக்குழந்தை இன்னும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது குழந்தையை அல்ல அவரின் தாயாரை என குறிப்பிடபடுகிறது. தாய் கிடைத்தால் குழந்தை தானாகவே கிடைத்துவிடும் என்கிறார்கள்..! நடந்தது என்ன ???? சில சமூக ஆர்வலர்கள் கணவருடன்... Read more »
Ad Widget

புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்.!

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது. இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு... Read more »

மஸ்கெலியாவில் பார ஊர்தி குடை சாய்ந்து விபத்து..!

நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா – பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல பகுதி நோக்கி பயணித்த குறித்த கெப் வாகனத்தில்... Read more »

ஆசியாவில் அதிகூடிய அரசாங்க உத்தியோகத்தர்களை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்.!

ஆசியாவில் அதிகூடிய அரசாங்க உத்தியோகத்தர்களை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்.!   Read more »

யாழிலிருந்து வெகனார் காரில் முல்லைத்தீவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது.!

யாழிலிருந்து வெகனார் காரில் முல்லைத்தீவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது.! Read more »

சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பிலான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை... Read more »

இந்தோனேசியப் போர்க் கப்பல் இலங்கையில்….

இந்தோனேசியப் போர்க் கப்பல் இலங்கையில்…. அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றது. இந்தக்கப்பல் 120 பணியாளர்களைக் கொண்ட 90.71... Read more »

இன்றைய ராசிபலன் 30.12.2024

மேஷம் சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பைனான்ஸ் வரவு செலவுகளை சமூகமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சந்திராஷ்டமம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்:... Read more »

2024ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் 3,700 பேர் உயிரிழப்பு

2024ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் 3,700 பேர் உயிரிழப்பு ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அந்த வகையில் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் (2024) உலகளவில் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக... Read more »