எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி..!

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி..! கடந்த வாரம் பதுளை-எல்ல வனப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சாவகச்சேரி நகரசபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 10/09 புதன்கிழமை சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற நான்காவது அமர்வின் போதே சபை உறுப்பினர் யோகநாதனின்... Read more »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 43 நாடுகள் ஆதரவு – பிரிட்டன் கடும் விமர்சனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 43 நாடுகள் ஆதரவு – பிரிட்டன் கடும் விமர்சனம் ​2025 செப்டம்பர் 8 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா மனித உரிமைகள்... Read more »
Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை

யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை – போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை ​யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அமைந்துள்ள வீதியில், கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »

ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை

ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை ​கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது. இது மேலும் உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். ​இலங்கை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வதிவிடங்கள் ரத்து

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வதிவிடங்கள் ரத்து – மகிந்த ராஜபக்ச வதிவிடத்தை காலி செய்ய உள்ளார் ​முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசு வழங்கும் உத்தியோகபூர்வ வதிவிடங்களை ரத்து செய்யும், ஜனாதிபதிகளின் சலுகைகள் (ரத்து) மசோதா, நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒரு வாக்கு... Read more »

மாக்கந்துர மதுஷின் மரணம்: மனைவி காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு – நீதி கோரி ஐந்து வருடங்களின் பின்னர் முன்வந்தார்

மாக்கந்துர மதுஷின் மரணம்: மனைவி காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு – நீதி கோரி ஐந்து வருடங்களின் பின்னர் முன்வந்தார் ​பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷின் மனைவி, 2020 ஒக்டோபரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் காவலில் இருந்தபோது இறந்த தனது கணவரின் மரணம்... Read more »

கொல்பிட்டி பகுதியில் துப்பாக்கி மீட்பு: T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுப்பு – ஐவர் கைது

கொல்பிட்டி பகுதியில் துப்பாக்கி மீட்பு: T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுப்பு – ஐவர் கைது கொழும்பு, கொலன்னாவ, பகுதியில் T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​காவற்துறை ஊடகப்... Read more »

அநுர அரசின் ஜெனிவா அறிக்கை : இலங்கைத் தமிழரசு கட்சி கடும் விமர்சனம்..!

அநுர அரசின் ஜெனிவா அறிக்கை : இலங்கைத் தமிழரசு கட்சி கடும் விமர்சனம்..! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK), அரசாங்கத்தின் பதிலால் கட்சி... Read more »

மன்னார் காற்றாலை விவகாரம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

மன்னார் காற்றாலை விவகாரம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! ஜனாதிபதி மன்னார் காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.... Read more »

கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..!

கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று(09.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும்... Read more »