பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம்!

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. இதில் கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட... Read more »

அரசசேவை நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு விதிப்பு!

அரசாங்க ஊழியர்களுக்கான பணி நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடொன்றை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார். அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம்(IMF) ஒரு குறிப்பிட்ட... Read more »
Ad Widget

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை – பொது நிர்வாக அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல் அரசாங்க ஊழியர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபடுவதற்காக சம்பளம் அற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது... Read more »

வட்சப் பயனர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

வட்ஸ்அப்(Whstsapp) செயலியில் புதிய மேம்படுத்தல்(Update)செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பயனர்களால் ஒவ்வொரு நாளும் வட்ஸ்அப் மூலம் 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகள் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கணிணி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் புதிய அழைப்பு வசதிகளை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ள்ளது.... Read more »

நாளைய தினம் உருவாகவுள்ள தாழமுக்கம்!

நாளைய தினம் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை (07.01.2025) காற்று சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த தாளமுக்கமானது 08.01.2025 முதல் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என... Read more »

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு இளைஞனின் தவறான முடிவு..!

கைத்தொலைபேசி online ஊடாக வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த நயீம் முஹம்மட் நப்லான் (வயது – 20 ) மரணம் – பொலிஸார் விசாரணை கைத்தொலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »

இன்றைய ராசிபலன் 06.01.2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். வாரத்தில் முதல் நாள் தான். இருந்தாலும் பிரச்சனைகளை கண்டு நீங்கள் துவண்டு போகக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அனுபவ சாலிகளின் ஆலோசனையை பெறுங்கள். கடவுள் மீது பாரத்தை போடுங்கள் நிச்சயம் நல்லது... Read more »

திரிபோஷா தொடர்பில் அநுர அரசு அதிரடி தீர்மானம்-வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர்... Read more »

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது! இலங்கையை பந்தநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த... Read more »

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸும் இலங்கையில் உல்லாசம்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் காலி, அஹீங்கம உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவுள்ளார். ஜொன்டி ரோட்ஸ்... Read more »