கட்டுநாயக்கவிலிருந்து சிட்னி புறப்பட்ட விமானத்தில் நள்ளிரவில் அனர்த்தம் – விமானத்தை தாக்கிய மின்னல்

கட்டுநாயக்கவிலிருந்து சிட்னி புறப்பட்ட விமானத்தில் நள்ளிரவில் அனர்த்தம் – விமானத்தை தாக்கிய மின்னல் – எஞ்சினில் தீப்பிழம்பு! கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது. எனினும் விமானம் பாதுகாப்பாக... Read more »

50 நாட்களில் மட்கும் பிளாஸ்டிக் – மூங்கிலில் இருந்து புதிய பிளாஸ்டிக் தயாரித்து சீனா அதிரடி

வடகிழக்கு சீன வனவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பாரம்பரிய பெட்ரோலியப் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக, அதிக வலிமையும் விரைவாக மட்கும் தன்மையும் கொண்ட மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பயோ-பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். சந்தையில் “மூங்கில் பிளாஸ்டிக்” என்ற பெயரில் விற்கப்படும் பல பொருட்கள், இயற்கையான நார்ப்பொருட்களை... Read more »
Ad Widget

மணிக்கு 3,000 கி.மீ வேகம்! சீனா அதிரடி

மணிக்கு 3,000 கி.மீ வேகம்! உலகின் அதிநவீன 6ஆம் தலைமுறை போர் விமானத்தைச் சோதித்து சீனா அதிரடி விமானப் போரின் எதிர்காலம்: மணிக்கு 3,000 கி.மீ வேகத்தில் சீனா சோதித்த உலகின் அதிநவீன 6ஆம் தலைமுறை போர் விமானம்! விமானப் போரின் எதிர்காலம் முன்னெப்போதையும்... Read more »

வெறும் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லலாம்!

வெறும் 30 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லலாம்! ரஷ்யாவின் மிரட்டலான பிளாஸ்மா ரொக்கெட் சோதனை மின்சார அல்லது மின்காந்தப்புலங்களைப் பயன்படுத்தி, மின்னூட்டம் பெற்ற துகள்களை அதிவேகமாக முடுக்குவதன் மூலம், ஆழமான விண்வெளிப் பயணங்களை அதிவேகமாக மாற்றுவதற்கான ஒரு வழியாக பிளாஸ்மா ராக்கெட் என்ஜின்கள் ஆராயப்பட்டு... Read more »

சர்வதேச அபாகஸ் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மெதவச்சி மாணவி!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (ABACUS L1B), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 13 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற... Read more »

ஹொரணையில் அதிர்ச்சி சம்பவம்: 14 வயது மகளை துன்புறுத்தியதாக தாய் கைது

ஹொரணை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் மற்றும் தாக்குதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து வைத்தியசாலை... Read more »

PHI அதிகாரிகளாக நடித்து வர்த்தகர்களிடம் பணம் பறித்த கும்பல்! அநுராதபுரத்தில் பரபரப்பு

அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல, தலாவ மற்றும் தம்புத்தேகம பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை குறிவைத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) எனக் கூறி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆள்மாறாட்ட கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து... Read more »

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் இன்று அமல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் இன்று அமல்: பிரெஞ்சு சட்டங்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் என்ன? ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10, 2024 அன்று வாக்களிக்கப்பட்டு, பின்னர் அங்கீகரிக்கப்பட்ட ‘ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஒப்பந்தம்’ (Pacte européen sur... Read more »

பிரான்ஸில் அகதிகள் வருகை மற்றும் இருப்பை தீர்மானிக்கும் ‘CESEDA’ சட்டம்!”

CESEDA (Code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile) °°என்பது பிரான்ஸ் நாட்டின் ‘அந்நியர் நுழைவு, தங்குதல் மற்றும் தஞ்சம் கோருதல் தொடர்பான சட்டத் தொகுப்பு’ ஆகும். பிரான்ஸ் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் ஒரு... Read more »

பணவீக்கத்திற்கு ஏற்ப மாணவர் உதவித்தொகை இனி தானாகவே உயரும்

பணவீக்கத்திற்கு ஏற்ப மாணவர் உதவித்தொகை இனி தானாகவே உயரும்: பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா நிறைவேற்றம்! பிரான்ஸ் தேசியச் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11, 2026) மாலை, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை (Bourses étudiantes) விலைவாசி உயர்வுக்கு (Inflation) ஏற்பத் தானாகவே அதிகரிக்கும் வகையிலான... Read more »