யாழில் அவசர கூட்டமாம்..! யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் ஏற்பாட்டிலும் இன்று பிற்பகல்... Read more »
தொடரும் சீரற்ற காலநிலை: 132 பேர் உயிரிழப்பு: 171 பேரை காணவில்லை..! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக... Read more »
இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்..! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
முல்லைத்தீவு நிலவரம்..! ஊடகவியலாளர் Mathi Suddy பதிவில் இருந்து முல்லைத்தீவில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதனால் மாத்திரமே அங்கு பிரசினைகள் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அங்கு தற்போது படிப்படியாக மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முல்லை நகரில் மின்சாரம்... Read more »
யாழ் மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு..! 29.11.2025 பி.ப.07.00 யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை; யாழ்ப்பாண மாவட்டத்தில் 8129 குடும்பங்களைச் சேர்ந்த 25935... Read more »
மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..! நாடு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று துணைப் பொது மேலாளர் நோயல் பிரியந்தா தெரிவித்தார். இலங்கை... Read more »
நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..! நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும்... Read more »
மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..! மன்னார் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளமையினால், குளத்தின் வான் பகுதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய இந்த எச்சரிக்கை... Read more »
கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..! சில நாட்களுக்குப் பிறகு, கம்பளை பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்புகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனர்த்த நிலையைத் தொடர்ந்து நிவாரணக் குழுக்கள் கம்பளை நகரத்திற்கு... Read more »
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..! மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பன்சேனை, காரைவெட்டுவான் ஆகிய கிராமங்களில் தரைவழிப்பாதை இன்று (29.11.2025) முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருக்கும் 78 குடும்பங்களையும்... Read more »

