ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்?

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்? அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளா் அருட்தந்தை சிரில் காமினி தொிவித்தாா். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்... Read more »

சீனாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான கம்பிகள் மீட்பு!

சீனாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான கம்பிகள் மீட்பு! இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக சீனாவுக்கு தாமிரக் கம்பிகள் ஏற்றுமதி செய்யப்பட்டவிருந்த முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன் ஒன்றில், இறப்பர் ஏற்றுமதி... Read more »
Ad Widget

பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பீடம் திறப்பு!

பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பீடம் திறப்பு! இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய தொழில்நுட்ப பீடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்... Read more »

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க!

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க! முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் (MJP) இணைந்துள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் கட்சியின் கம்பஹா மாவட்ட... Read more »

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – பா.ம.க ஏற்பாடு!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – பா.ம.க ஏற்பாடு! தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள... Read more »

ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் புதன்கிழமை (2) காலை 7 மணியளவில் நடந்ததாக புனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிஷ்குமார் பிள்ளை, பிரீதம்சந்த் பரத்வாஜ் மற்றும் பரம்ஜீத்... Read more »

“ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”

“ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது” இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன... Read more »

இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது

இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது பலஸ்தீனம் – இஸ்ரேல், லெபனான் – இஸ்ரேல் என இருந்த போர் தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையேயான போராக மாறி இருக்கிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இந்த... Read more »

நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை…”- ரோஸியின் பதில்

நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை…”- கார் பிரச்சினைக்கு ரோஸியின் பதில் தன் மீது தேர்தல் காலங்களிலும் சரி, ஏனைய சமயங்களிலும் சரி ஊடகங்கள் காலத்திற்கு காலம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது புதிதல்ல. இப்போது வாகன குற்றச்சாட்டு குறித்து... Read more »

“சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால

“என்னைப் பின்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் வருவது எனக்கு எப்படியும் பிடிக்காது. “சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்து... Read more »