பிரேசிலில் நடுவானில் ராட்சத பலூன் தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலி

பிரேசிலில் நடுவானில் ராட்சத பலூன் தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத... Read more »

யாழில் 1000 மில்லியன் ரூபாவிலான வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான 1000 மில்லியன் ரூபாவிலான வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு..! போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் இன்றைய தினம்... Read more »
Ad Widget

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் அவர்களது உரை..!

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் அவர்களது உரை..! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை... Read more »

ஏர் இந்தியா விமான முன்பதிவுகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது!

ஏர் இந்தியா விமான முன்பதிவுகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது! குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில், தமது பயண அனுமதிச்சீட்டு முன்பதிவு, சுமார் 20 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,... Read more »

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Read more »

இன்றைய ராசிபலன் 21.06.2025

மேஷம் கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக... Read more »

அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்..!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M.... Read more »

இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினால் இன்னும் பலமான அடி கொடுப்போம் – ஈரான்

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஈரான் இன்னும் பலமான பதிலடி கொடுக்கும் என்று பெஷேஷ்கியன் கூறுகிறார் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவதே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். நாங்கள் எப்போதும் அமைதி மற்றும்... Read more »

காணி அபகரிப்பு வர்த்தமானி தொடர்பில் அரசு முடிவெடுப்பதற்கு தயங்குவது ஏன்? சுமந்திரன் கேள்வி

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக்... Read more »

ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் தெரிவு.! நடந்த தில்லுமுல்லுகள்.

ஊர்காவற்துறை தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. 13 உறுப்பினர்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில், 1) EPDP 4 உறுப்பினர்கள் 2) காங்கிரஸ் 4 உறுப்பினர்கள் 3) NPP 3 உறுப்பினர்கள் 4) தமிழரசு 2 உறுப்பினர்கள் இந்த நிலையில் நேற்றைய தினம்... Read more »