யாழில் காணியை விற்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில்... Read more »

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவன் அடித்துக்கொலை

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் நண்பனின் காதலியின் தந்தையின் குழுவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தளை உல்பத்தமடவள, நாளந்த தோட்டத்தை சேர்ந்த எம் யுகேஸ் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையுடன்... Read more »
Ad Widget

யாழ் இந்துவிடமிருந்து இவ்வருடமும் ஆர்வமுள்ள, திறமையான மாணவருக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2026 வகுப்புகளில் இணைவதற்காக யாழ்ப்பாண, மற்றும் வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. விஞ்ஞானப் பிரிவில் கல்வியைத் தொடர வசதிவாய்ப்பற்ற மலையக, வன்னிப்பிரதேச மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பின்வரும் இணைப்பினூடாக விண்ணப்பிக்கவும். https://docs.google.com/…/1FAIpQLSe4QBR3Ucf1Eu…/viewform Read more »

இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் !!

பொதுத் தேர்தலில் இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல்... Read more »

இன்றைய ராசிபலன் 03.10.2024

மேஷம் இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.... Read more »

இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும் எனும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று 2ம் திகதி புதன்கிழமையன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள . தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வமுடைய,... Read more »

வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம் கையளிப்பு!

வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம் கையளிப்பு! அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன. இதன்போது... Read more »

200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை... Read more »

வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; நலம் விசாரித்த மோடி!

வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; நலம் விசாரித்த மோடி! நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (01) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை... Read more »

இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதல்! ஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறினார். அண்மைய ஹெஸ்புல்லா... Read more »