ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்யக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (2026 ஏப்ரல் 02) திறந்த பிடியாணை... Read more »
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து: ஈரானின் புதிய நிபந்தனைகள் மற்றும் எச்சரிக்கை! உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் இதயமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஆக்கிரமிப்பு நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சின்... Read more »
ஹார்முஸ் நீரிணை: இஸ்ரேலுக்கான ஈரானின் எச்சரிக்கையும் உலகளாவிய எரிசக்தி அச்சுறுத்தலும்! ஈரானிய எல்லைக்குள் இஸ்ரேலியக் கப்பல்கள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்ற ஈரானின் அண்மைக்கால அறிவிப்பு, மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ்... Read more »
ட்ரம்பின் கருத்து “நேர்த்தியானவை அல்ல, தரம் குறைந்தவை” (Neither elegant nor up to standard). என மக்ரோன் கண்டனம்! ஏப்ரல் 1, 2026 அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஈஸ்டர் மதிய உணவு விருந்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ்... Read more »
ஹார்முஸ் நீரிணை: ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள விசேட அழைப்பு! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஈரான் புதிய வியூகம் ஒன்றை... Read more »
அவதூறு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் அழைப்பு! தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (2026 ஏப்ரல் 02) யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற... Read more »
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதலில் படுகாயம் – அவ மனைவி உயிரிழப்பு! ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அந்நாட்டின் மூலோபாய வெளியுறவுக் குழுவின் தலைவருமான கமல் கராசி (Kamal Kharazi) , தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித்... Read more »
உக்ரைன் இராணுவம் மேற்கொண்டு வரும் அதிநவீன ‘டிரோன்’ (Drone) தாக்குதல்கள், ரஷ்யாவின் போர் வியூகங்களை நிலைகுலையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உக்ரைனின் சிறப்பு நடவடிக்கைப் படைகள் ஒருங்கிணைத்த இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் நான்கு முக்கிய பிராந்தியங்களில் உள்ள இராணுவ இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக... Read more »
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய பிரஜைகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் (UAE) நுழைவதற்கும் அல்லது அந்நாட்டு விமான நிலையங்கள் ஊடாகப் பயணம் செய்வதற்கும் (Transit) தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் (Emirates), ப்ளை துபாய் (flydubai) மற்றும் எதிஹாட் (Etihad)... Read more »
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன் வரலாற்றுச் சாதனை – வட மாகாண ஆளுநர் நேரில் சந்தித்து பாராட்டு கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.... Read more »

