உலகக் கிண்ணம் 2026: அமெரிக்கா அபார வெற்றி – கால்பந்து திருவிழா விறுவிறுப்பாக தொடக்கம் 2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில்... Read more »
இலங்கையில் பரதநாட்டியத்திற்கு புதிய உலக சாதனை; காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்பு கொழும்பு: இலங்கையின் கலை மற்றும் பண்பாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில், கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று காலை நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு... Read more »
பிரான்சில் பிறப்பு வீதத்தை விட இறப்பு வீதம் அதிகரிப்பு!! 1945-க்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை வளர்ச்சி எதிர்மறை பிரான்சில் மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பாக கவலைக்கிடமான புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இறப்புகளின் எண்ணிக்கை... Read more »
ஜூலை 9 அன்று இறுதிச் சடங்கு சுமார் 37 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்த முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடல் வரும் ஜூலை 9 அன்று... Read more »
“மார்பகப் புற்றுநோய்” என கூறி ரூ.53 லட்சம் மோசடி? யாழில் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் வசித்து வரும் 67 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 34 வயதான... Read more »
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ் இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு, மரபணு மாற்றமடைந்த புதிய வகை டெங்கு வைரஸ் ஒன்றே காரணம் என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இந்த... Read more »
இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் மீண்டும் இடமளிக்கப் போவதில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி! நாட்டில் மீண்டும் இனவாதமோ அல்லது மதவாதமோ தலைதூக்குவதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் –... Read more »
அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது! அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே சுமுகமான அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அவர் தனது ‘X’ சமூக ஊடகப்... Read more »
சீனப் பேருந்துகளை இறக்குமதி செய்து அரசாங்கம் பாரிய ஊழல் – சாமர சம்பத் குற்றச்சாட்டு வழமையாக இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளை விடுத்து, சீனாவிலிருந்து அதிக விலை கொடுத்து பேருந்துகளை இறக்குமதி செய்வதன் ஊடாக தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு அமைச்சின் மூலமும் பாரிய ஊழல்களில் ஈடுபட்டு... Read more »
அமெரிக்கா – ஈரான் அமைதி உடன்படிக்கையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. திங்கட்கிழமையான இன்று உலகச் சந்தையில்... Read more »

