கிளிநொச்சியில் 362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா..!

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா இன்று11.07.2025) காலை 9.00மணிக்கு நடைபெற்றது. விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.... Read more »

இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் ஆனையிறவு A9 வீதி..!

இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம் உள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும்... Read more »
Ad Widget

பிரதான வீதியில் வீரமுனை சம்மாந்துறை ஹனீபா பெற்றோல் நிரப்பு அருகில்மோட்டார் சைக்கிள் விபத்து.

பிரதான வீதியில் வீரமுனை சம்மாந்துறை ஹனீபா பெற்றோல் நிரப்பு அருகில்மோட்டார் சைக்கிள் விபத்து. 12.07.2025 Read more »

செம்மணிப் புதைகுழி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்..?

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழிவழக்கை... Read more »

இந்திய டென்னிஸ் வீரர் ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டுக்கொலை..!

இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், குர்கான் நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது தந்தையால் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. வியாழக்கிழமை காலை தனது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சந்தேக நபர் 25 வயதான தடகள வீராங்கனையை மூன்று... Read more »

கனடாப் பொருட்கள் மீது டிரம்ப் 35% வரி விதிப்பு..!

அடுத்த மாதம் முதல் கனடாவுக்கு எதிரான புதிய வரிகளை பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற கடிதத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சமூக ஊடக... Read more »

இலவசமாக பிரித்தானியாவில் படிக்க விரும்புவோருக்கு ஓர் வாய்ப்பு..!

பிரித்தானியாவின் சீவனிங் (Chevening) கல்வி புலமைப் பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. தங்களது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கல்வி புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 முதல்... Read more »

தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு கூரை சீற்றுகள் வழங்கிவைப்பு..!

சாவகச்சேரி-கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் தேவைப்பாடுடைய குடும்பம் ஒன்றின் கோரிக்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கு.பிரணவராசாவால் 11/07 வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி கூரை சீற்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குரங்கின் அட்டகாசம் காரணமாக சேதமடைந்த வீட்டின் கூரைப் பகுதியை திருத்தும் முகமாகவே மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.... Read more »

டிரம்ப்-லைபீரியா அதிபர் உரையாடல்: “அழகான ஆங்கிலம்” சர்ச்சை

டிரம்ப்-லைபீரியா அதிபர் உரையாடல்: “அழகான ஆங்கிலம்” சர்ச்சை அண்மையில் வெள்ளை மாளிகையில் ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் நடந்த மதிய உணவு சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லைபீரிய அதிபர் ஜோசப் போக்காயைப் பார்த்து, “நீங்கள் மிகச் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்” என்று பாராட்டினார். மேலும்,... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிள்ளையானுக்கு முன்கூட்டியே தெரியும் – அமைச்சர் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிள்ளையானுக்கு முன்கூட்டியே தெரியும் – அமைச்சர் அதிரடி; உளவுத்துறை அலட்சியமும் விசாரணையில்! 2019ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை, ஜூலை 9, 2025) மீண்டும் சூடுபிடித்தன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... Read more »