நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோருக்காக இன்று விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்! நீண்ட வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து, கிராமங்களிலிருந்து கொழும்பு நோக்கித் திரும்பும் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இன்று (30) விசேட போக்குவரத்து சேவைகளை... Read more »
ஒலிபெருக்கி பயன்பாடு குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் அறிவிப்பு! இலங்கையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஒலிபெருக்கிகள் மற்றும் பிற ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொலிஸார்... Read more »
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15... Read more »
6 வயதில் கண்ட கனவு இன்று நனவானது – நியூசிலாந்தில் அசத்தும் இலங்கை இளைஞர்! இலங்கையில் பிறந்து வளர்ந்த 26 வயது இளைஞரான ரோஷென் மெண்டிஸ், தற்போது நியூசிலாந்து ராணுவ விமானப்படையில் விமானியாக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது சிறு வயதில் அதாவது தனது... Read more »
கடுமையான வறட்சியால் பிரான்ஸ் முழுவதும் நீடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை!! – கடற்கரை ஷவர்களை மூட நடவடிக்கை பிரான்சில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் பொது ஷவர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும்... Read more »
பிரித்தானிய பாடசாலைகளில் புதிய பாடம் !! சிறுவர்களிடம் சிறுமிகளுக்கான மரியாதையை வளர்க்கும் அதிரடித் திட்டம்! பிரித்தானிய வகுப்பறைகளில் ஒரு அமைதியான மாற்றம் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியா முழுவதும் உள்ள பள்ளிகள், சிறுவர்களுக்குப் பெண்கள் மற்றும் சிறுமிகளை... Read more »
ஜெர்மனி விமான நிலையத்தில் வெடிபொருள் ட்ரோன் – பின்னணியில் யார்? ஜெர்மனியின் Leipzig/Halle விமான நிலையத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெடிபொருள் பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்ரோன் உக்ரைனின் Antonov சரக்கு விமானத்தை குறிவைத்திருக்கலாம் என விசாரணையாளர்கள்... Read more »
திருகோணமலையில் 29 எண்ணெய் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு: முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை திருகோணமலையில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவ பணிப்பாளர் மயூர... Read more »
சிறுவர் பாதுகாப்பு விவகாரம்: $18 பில்லியன் இழப்பீடு வழங்க மெட்டா இணக்கம்! சிறுவர்களின் உளவியல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையிலும், அவர்களை அடிமையாக்கும் வகையிலும் தளங்களை வடிவமைத்ததாக ‘மெட்டா’ (Meta) நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்குகளை... Read more »
பூனாகலை வீடமைப்பு திட்டம்: 50 குடும்பங்களின் புதிய வீடுகள் நாளை கையளிப்பு! பூனாகலை, கபரகலை பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் புதிய வீடுகள் நாளைய தினம் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தலா 10 பேர்ச்சஸ் காணியில்,... Read more »

