வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பு குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 36 பேருடன் சென்ற அந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்கள் மற்றும் ஒரு... Read more »
அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது! அம்பலாங்கொட பிரதேச சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான அமித் சத்துரங்க சமரநாயக்க, சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், சந்தேகநபர் நேற்று (11)... Read more »
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா பரிதாபமாக இழந்துள்ளது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றியது. புதிய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இந்த... Read more »
இந்திய திரையிசை உலகின் ‘இசைக்குயில்’ என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, தனது 88-வது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் அவர் காலமான செய்தி, இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ். ஜானகியின் மறைவு குறித்து... Read more »
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame கௌரவப் பட்டியலில், 2026ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாக சௌரவ் கங்குலி, கெவின் பீட்டர்சன் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம்... Read more »
instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. instagramஇன் தாய் நிறுவனமான மெட்டா, ‘மியூஸ் இமேஜ்’ (Muse Image) என்ற புதிய AI தொழில்நுட்பத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுவெளியில் இருக்கும் instagram... Read more »
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் வளாகத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதி செயலாளர் நந்திக குமாநாயக்க... Read more »
இந்து சமுத்திரத்தை நெருங்குகிறது எல்நினோ.நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா. மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என... Read more »
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி... Read more »
வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.07.2026) அம்மனுக்குரிய மாதமான ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு ஆடி மாதப் பிறப்புச் சங்கிராந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை-05.30 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆடி மாதப்... Read more »

