பொதுத் தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணம் இதுதான்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதனால்... Read more »

நாங்கள் ஆட்சிக்கு வந்தும் வருமானம் இல்லை: கடனில்தான் நாடு பயணிக்கிறது! – அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கை கடனில் இயங்குவதாகவும் புதிய வருமானம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, உள்ளூர் மட்டத்தில் கடன் வாங்கும் வழிமுறைகள் பேணப்பட வேண்டும் என்று அவர் விளக்குகிறார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்திற்குள் நான்கு தடவைகள்... Read more »
Ad Widget Ad Widget Ad Widget

இன்றைய ராசிபலன் 16.10.2024

மேஷம் இன்று அதீத உற்சாகத்தில் எந்த வேலையும் செய்யாதீர்கள், இல்லையெனில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாளாக இருக்கும். அரசு வேலைகளுக்கு தயாராகும் நபர்கள் இன்று நல்ல செய்திகளைப் பெறலாம். முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க... Read more »

“ட்ரம்ப் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலானவர்”: கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹாரிஸ் மற்றும்... Read more »

“பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்“: ஜனாதிபதி

ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலுசக்தி அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். வலுசக்தி அமைச்சு... Read more »

இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசம்

ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசத்தை அமெரிக்க இராணுவம் வழங்க உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ் புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், சிரியா, ஜோர்டானை சேர்ந்த தீவிரவாதிகள் என பல்வேறு முனைகளில் இஸ்ரேல்... Read more »

இலங்கை சரியான பாதையில் செல்கிறது: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானது இருந்தாலும் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என இலங்கைக்கான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் அரசாங்க சீர்திருத்தங்களின் முக்கிய தேவைகளையும்... Read more »

இதுவரை 460 சீனப் பிரஜைகள் கைது: முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த உண்மை

கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் இந்நாட்டில் தங்கியிருந்து... Read more »

இலஞ்சம் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி கைது

யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளாது உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அதிக பணம் வசூலித்து வருவதாக பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சடலத்தை உரிமையாளருக்கு வழங்க 50,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி... Read more »

தமிழரசை முடக்கசிலர் கங்கணம்: மாவை கடும் சீற்றம்

“வழக்குகளைத் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்கச் சிலர் கனவு காண்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு... Read more »