யாழ் கந்தரோடையில் அமைய இருக்கும் பௌத்த மத்தியநிலையம்..!

யாழ் கந்தரோடையில் அமைய இருக்கும் பௌத்த மத்தியநிலையம்..! யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக... Read more »

பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுடுவான்..!

பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுடுவான்..! இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000... Read more »
Ad Widget

ஜப்பானையும் சற்றுமுன் சுனாமி தாக்கியது 

ஜப்பானையும் சற்றுமுன் சுனாமி தாக்கியது ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் முதல் சுனாமி பதிவானது. Read more »

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை..!

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை..! வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.   அவர் மேலும்... Read more »

புத்தள மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை மீன்

புத்தள மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை மீன்   புத்தளம் கட்டுனேரியா கடலில் ஒரு சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்! Read more »

சுனாமி காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்

சுனாமி காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் Read more »

நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..!

நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..! கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22இளைஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் தீதிமன்றில் இடம்பெற்று முடிவுற்று 30/07 புதன்கிழமை தீர்ப்பிற்காக... Read more »

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »

பருத்தித்துறை மரக்கறி சந்தை பழைய இடத்தில் இன்று தீர்மானம்..!

பருத்தித்துறை மரக்கறி சந்தை பழைய இடத்தில் இன்று தீர்மானம்..! பருத்தித்துறை நகரசபையின் அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தலமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக சென்றகூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டதுடன்... Read more »

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..!

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..! 30.07.2025 கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.இதன்போது பொலிசாரின் சீருடைகள், வாகனங்கள், அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன. Read more »