மின்சார வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்

மின்சார வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்; பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது எரிபொருள் மூலம் இயங்கும் மோட்டார்களைக் கொண்ட மின்சார வாகனங்களுக்கு புதிய கலால் வரி வகையை இலங்கை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான முன்மொழியப்பட்ட சட்டதிட்டங்கள் பாராளுமன்றத்தில் நேற்று (21) அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டன. தொழில் மற்றும் பொருளாதார... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று குறைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று (ஆகஸ்ட் 21) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. வணிக வங்கிகளில் நேற்று புதன்கிழமையை விட நேற்று ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது. செலான்... Read more »
Ad Widget

சூரியவவவில் STF-உடனான துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் பலி

சூரியவவவில் STF-உடனான துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் பலி ஹம்பாந்தோட்டை, சூரியவவவிலுள்ள வேவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் (STF) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே சந்தேகநபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த STF... Read more »

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் இல்லை: தபால் மாஅதிபர் அறிவிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் இல்லை: தபால் மாஅதிபர் அறிவிப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தபால் மாஅதிபர் ருவன் சத்தகுமார அறிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மாத சம்பளத்தைப் பெற விரும்பினால் உடனடியாக... Read more »

சட்டவிரோத குடியேற்ற வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேக்கு பிடியாணை

சட்டவிரோத குடியேற்ற வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேக்கு பிடியாணை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் (MC) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு நேற்று (21)... Read more »

தவறான நிதி பயன்பாட்டிற்கான பிணை அல்லது விளக்கமறியல்

தவறான நிதி பயன்பாட்டிற்கான பிணை அல்லது விளக்கமறியல்: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிணை வழங்குவதா அல்லது விளக்கமறியலில் வைப்பதா என்பது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2023 செப்டெம்பரில் ஜனாதிபதியாக இருந்தபோது தனிப்பட்ட லண்டன்... Read more »

தொடரும் தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: தபால் பொதிகள் விநியோகத்தில் இராணுவம் உதவி!

தொடரும் தபால் ஊழியர் வேலைநிறுத்தம்: தபால் பொதிகள் விநியோகத்தில் இராணுவம் உதவி! தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, இன்று அஞ்சல் பொதிகள் விநியோகத்திற்கு இலங்கை இராணுவம் உதவியது. 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பித்த வேலைநிறுத்தம்... Read more »

யாழ்.செம்மணி புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடருமா?

யாழ்.செம்மணி புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடருமா? யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன்... Read more »

வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..! நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் நிறைவினை முன்னிட்டு அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் நேற்றைய தினம் (21) இடம்பெற்றுள்ளது.... Read more »

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா. கலாரஞ்சினி அவர்களின் ஊடக சந்திப்பு..!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா. கலாரஞ்சினி அவர்களின் ஊடக சந்திப்பு..! நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட... Read more »