காரைதீவு HDO பாலர் பாடசாலையில் இன்றைய தினம் (13/09/2025) கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவ் விழாவிற்கு காரைதீவு சண்முக மகா வித்தியாலய அதிபர் எஸ்.மணிமாறன் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இந்த பாடசாலை சிறார்கள் கிருஷ்ணர் ராதை வேடம்பூண்டு இவ்... Read more »
யாழ் போதனாவைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை..! நோயாளிகள் சிரமம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள் , இடமாற்றல்... Read more »
நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது..! படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால்... Read more »
கற்கோவளத்தில் மீன் வாடிகள் அடித்து உடைக்கப்பட்டு தீவைப்பு..! சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த பின்னணியில் கற்கோவளத்தில் மீனவ வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணற்கடத்தல் காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »
21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்தை ஈட்டிய கெஹெலியவின் மகன்..! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுகாதார அமைச்சராக... Read more »
வடக்கு மாகாணம் முன்னேறியமைக்கு மஹிந்தவே காரணமாம்..! மஹிந்த ராஜபக்சவால்தான் வடக்கு மாகாணம் முன்னேறியதாகவும், பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றனர் எனவும் பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்பியுமான சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற... Read more »
திருக்கோவில் பிரதேசத்தில் விவசாய கண்காட்சியும் விற்பனை நிலையமும்..! நாளை(14/09/2025) திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளான தாண்டியடி விக்னேஷ்வரா வித்தியாலயத்திலும் தம்பிலுவில் மத்திய சந்தையிலும் இரண்டு பிரதான நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. அவையாவன திருக்கோவில் சந்தையில் விவசாய உற்பத்திகளுக்கான கண்காட்சிகளும் புதிய விதைகளும் அறிமுகப்படுத்தி... Read more »
சுவிட்சர்லாந்தில் ஆரம்பமான முத்தமிழ் விழா..! முதற் தடவையாக தமிழிசையின் அணிவகுப்புடன் பட்டம்பெறுவோர், சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டார்கள். Read more »
உவர்மலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா..! திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா இன்று (13.09.2025) இடம்பெற்றது. இதன்போது விஷ்ணு பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெற்று பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேதராக பக்தர்கள் புடைசூழ எம்பெருமான்... Read more »
காசு மேலே காசு வந்து கொட்டிய காலமது..! 2017 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி... Read more »

