UAE-யில் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய தொடர்பாளர் “வனத்தே சத்து” கைது

UAE-யில் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய தொடர்பாளர் “வனத்தே சத்து” கைது – சர்வதேச வேட்டை தீவிரம் – முழுமையான செய்தி ஆய்வு கொழும்பு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக இலங்கை அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய தொடர்பாளர் எனக்... Read more »

இணுவில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்

இணுவில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம் – அதிகாரிகளிடம் மகஜர் கையளிப்பு! யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் இயங்கும் மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு கோரி, இன்று வியாழக்கிழமை மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.   இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த... Read more »
Ad Widget

நான் அதிபரானால் நிதிநிலை சீரமைக்கப்படும்” என மரின் லெ பென் வாக்குறுதி!

நான் அதிபரானால் நிதிநிலை சீரமைக்கப்படும்” என மரின் லெ பென் வாக்குறுதி! மக்ரோனின் 10 ஆண்டு கால ஆட்சிக்குக் கடும் கண்டனம்: ” 2027 பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடும் மரின் லெ பென் (Marine Le Pen), தான் எலிசே (Élysée) மாளிகைக்குத்... Read more »

5 நிமிடம் குளித்ததற்கு 1,800 டொலர் அபராதம் – 

5 நிமிடம் குளித்ததற்கு 1,800 டொலர் அபராதம் – அவுஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்! அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், வெறும் 5 நிமிடங்கள் குளித்ததன் காரணமாக தனக்கு 1,800 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும்... Read more »

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை பெற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை பெற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்று, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த இருவருக்குக் கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை... Read more »

விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் முறைகேடு

விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் முறைகேடு: பொது சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், பொது நிதி முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது... Read more »

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது!

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது! கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.   அம்பாறை மாவட்ட... Read more »

மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மாணவர்களின் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி! House of English Addalaichenai கல்வி நிலையத்திற்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பாடசாலை பற்சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பாடசாலை பற்சிகிச்சையாளரான திருமதி Haseena Sathik அவர்களும், உதவியாளரான திருமதி M. Latha அவர்களும்... Read more »

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ​இதற்கமைய, ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் 108 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பொருட்களைப் பெற்றுக்கொண்ட விதத்தை உறுதிப்படுத்துவதற்கான பற்றுச்சீட்டுகள் அல்லது... Read more »

பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு ராஜகிரிய, ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு... Read more »