மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு.!

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு.! மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை 75 வயதுடைய சிவலிங்கம் செல்லமாணிக்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.   இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,... Read more »

2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் போதை ஆசாமி சிக்கினார்! 

2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் போதை ஆசாமி சிக்கினார்! கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு காய்கறி லொறியில் வந்த விபரீதம்! மாதம்பை கலஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பொலிஸார் நடத்திய மின்னல் வேக சோதனையில், இலங்கையையே அதிரவைக்கும் ஒரு கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது! நடந்தது என்ன? மறைவிடம் –... Read more »
Ad Widget

கொழும்பு தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்டவன் கைது..!

கொழும்பு தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்டவன் கைது..! சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (19) தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால்... Read more »

யாழ் மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க தடை

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என தெரிவித்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில்... Read more »

எரிசக்தி நெருக்கடி குளிர்காலம் வரை நீடிக்கும்

எரிசக்தி நெருக்கடி குளிர்காலம் வரை நீடிக்கும்: பிரெஞ்சு வர்த்தகப் பிரமுகர் எச்சரிக்கை! (பாரிஸ் , ஏப்ரல் 20, திங்கட்கிழமை ) பிரான்சின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான E. Leclerc குழுமத்தின் மூலோபாயக் குழுத் தலைவர் மிஷெல்-எதுவார் லெக்லெர், எரிபொருள் விலை குறித்து இன்று... Read more »

பிரான்சில் மீண்டும் ஒரு தரவுத் திருட்டு

பிரான்சில் மீண்டும் ஒரு தரவுத் திருட்டு: அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிம ஆணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது! (பாரிஸ் 20/04/2026) பிரான்ஸ் குடிமக்களின் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் (Passports) மற்றும் ஓட்டுநர் உரிமங்களை நிர்வகிக்கும் ‘தேசிய பாதுகாப்பான அடையாள ஆவணங்கள் முகமை’ (ANTS)... Read more »

பிரான்சில் மே 1 முதல் குடியிருப்பு அனுமதிச் சீட்டு மற்றும் குடியுரிமைக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்வு!

பிரான்சில் வசிப்போர் கவனத்திற்கு: மே 1 முதல் குடியிருப்பு அனுமதிச் சீட்டு (Titre de séjour) மற்றும் குடியுரிமைக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்வு! பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டு மக்களே, உங்கள் குடியிருப்பு ஆவணங்கள் தொடர்பான நடைமுறைகளில் முக்கிய மாற்றம் வரவுள்ளது. பிரான்சின் 2026 ஆம்... Read more »

பாகிஸ்தான் இராணுவத் தளபதி கவலைக்குரிய நபர்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி கவலைக்குரிய நபர் – அமெரிக்காவுக்கு ஆபத்தானவராக மாறக் கூடும் – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை! அமெரிக்க உளவுத்துறையினரால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் புதிய மதிப்பீடு, அமெரிக்கா–பாகிஸ்தான் உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக,... Read more »

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி! வடக்கு, மதியாமடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் தடம்புரண்டதில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (18.04) மாலை குறித்த நபர்... Read more »

நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!!

நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!! இன்று மதியம் நாவலபிட்டிய பகுதியில் பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது உள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 இஞ்சி உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் கண்டி கம்பளை... Read more »