கண்ணீர் காவியம்:மகிந்த கோத்தா சந்திப்பு..!

கண்ணீர் காவியம்:மகிந்த கோத்தா சந்திப்பு..! வதிவிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபாய நேரில் சென்று நலன்விசாரித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது... Read more »

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளிகள் இருக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. வைத்தியசாலையின் 34 ம் விடுதியில் கிளினிக் செல்லும் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவுகள் இருப்பதற்கு அங்கு... Read more »
Ad Widget

டேன் பிரியசாத் கொலை விவரகாரத்தில் திருப்பம் இராணுவ அதிகாரி..!

டேன் பிரியசாத் கொலை விவரகாரத்தில் திருப்பம் இராணுவ அதிகாரி..! டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும்... Read more »

கனகராயன்குள விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு..!

கனகராயன்குள விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு..! கனகராயன்குளம் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அதே திசையில் சென்று கொண்டிருந்த போது... Read more »

இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!!

இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின்... Read more »

இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி

இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி ​105 நாடுகளில் 91வது இடத்தில் இருந்த இலங்கையின் கடவுச்சீட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மேலும் 6 இடங்கள் சரிந்து 97வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு பயணத்திற்கான அங்கீகாரத்தை... Read more »

பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை ​11 ஆண்டுகளுக்கு முன்பு, பாடசாலை வாகனத்திற்குள் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 68 வயதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.... Read more »

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை ​ரயில்வே சேவைகளின் முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறிய அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகத் தயாராக இருக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரயில்வே... Read more »

போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்களுடன் SLAF அதிகாரி கைது

போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்களுடன் SLAF அதிகாரி கைது ​இலங்கை விமானப்படையின் (SLAF) புலனாய்வு அதிகாரி ஒருவர், ரூபா 20 மில்லியன் பெறுமதியான தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)... Read more »

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல் கலந்துரையாடல்..!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த திருகோணமலை மாவட்ட பொது ஆலோசனை கேட்டல் கலந்துரையாடல்..! இலங்கை மின்சார சபையால் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து பொதுமக்களின்... Read more »