
முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை செய்ய பாதாள உலக நபர்களை பயன்படுத்தியுள்ளனர் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனவல சுனிலை பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல்... Read more »