போராட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்ட ஞானக்காவின் வீட்டிற்கு அரசாங்கம் 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் போது ஜோதிடர் ஞானக்காவின் வீடு மற்றும் புனித தலத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக முன்னாள் அரசாங்கம் 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது என ஆளும் கட்சி தலைமை அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.... Read more »