
பாதாள உலக மோதலின் மறைக்கப்பட்ட பக்கத்தை மகாநாயக்க தேரர்களுக்கு விபரித்த ஜனாதிபதி தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களை வேறு வெளிப்புறக் குழுக்கள் இயக்குகிறன என்றும், பாதுகாப்புப் படையின் சில உறுப்பினர்கள் அவர்களுக்கு இரகசியமாக உதவுகிறார்கள் என்றும் உளவுத்துறை வெளிப்படுத்தியுள்ளதாக... Read more »

மக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களில் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியிருப்பது விசாரணையில் தெரிய வருவதாகவும், எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.... Read more »

அரசாங்கத்தின் திட்டத்தை பின்பற்றப்படாவிட்டால், அரிசி ஆலை இராணுவத்தால் கையகப்படுத்தப்படும்- ஜனாதிபதி!
அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (21) இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சட்டன சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின்... Read more »