ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை நாங்கள் இழைத்துவிடக்கூடாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ்மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த்  தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்தவேண்டுமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27.10) ஞாயிற்றுக் கிழமை,மன்னார்... Read more »